ஆனந்த சங்கரி என்னை அடித்தார்!

Posted by - March 2, 2018
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரிக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 
Read More

வாதரவத்தைக்கான போக்குவரத்து சேவை குறித்து தொடர்புடைய அதிகாரிகளுடன் அமைச்சர் அனந்தி சசிதரன் அவசர ஆலோசனை!

Posted by - March 2, 2018
யாழ் புத்தூர் பகுதியில் உள்ள வாதரவத்தை கிராமத்திற்கான அரச போக்குவரத்து சேவையினை தொடங்குவது குறித்து கௌரவ வட மாகாண மகளிர்…
Read More

தேசியத் தலைவரின் கனவுக் கிராமத்தில் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புற்பாய் நெசவு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது!

Posted by - March 2, 2018
தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் கனவுத் திட்டத்தில் வாதரவத்தையில் உருவாக்கப்பட்டிருந்த அக்காச்சி குடியிருப்பு பகுதியில் புற்பாய் நெசவு நிலையம்…
Read More

தமிழர்கள் மீதான சித்திரவதைகள் – அம்பலப்படுத்திய அல்ஜசீரா

Posted by - March 2, 2018
இலங்கையில் தமிழர்கள் மீதான சித்திரவதைகளை பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுக்கின்றனர் என்பதற்கான புதிய ஆதாரங்களை அல்ஜஸிரா சர்வதேச…
Read More

சிரிய மக்களுக்கு நீதிகேட்டு முள்ளிவாய்க்காலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Posted by - March 2, 2018
சிரியாவில் தொடரும் மனிதப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதால் அனைத்து மக்களையும்  அணிதிரண்டு கலந்துகொள்ளுமாறு வடமாகாணசபை உறுப்பினர்…
Read More

புதையல் தோண்டிய மூவர் வவுனியாவில் கைது : மூவர் தப்யோட்டம்

Posted by - March 2, 2018
வவுனியவில் புதையல் தோண்டிய மூவரை நேற்றிரவு கைது செய்துள்ளதாகவும் மேலும் மூவர் தப்பி ஓடியுள்ளதாகவும் நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர். இச்…
Read More

யாழ் நகர் கொட்டடிப் பகுதியில் ஒருவர் சடலமாக மீட்பு!!

Posted by - March 2, 2018
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் வயது முதிர்ந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலையே குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.…
Read More

யாழ் நகரில் உள்ள அமுல் உணவகத்தில் இருந்து வாங்கிய சோற்றுப்பாசலில் இருந்த இறைச்சியில் புழுக்கள் (காணொளி)

Posted by - March 1, 2018
யாழ்ப்பாணத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள் சிலர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள அமுல் உணவகத்தில் நேற்று மதியம் சோற்றுப்பாசலை…
Read More