உலக தொழிலாளர் தினத்தை மே 01ம் திகதியே கொண்டாட கூட்டமைப்பு தீர்மானம்

Posted by - April 26, 2018
உலக தொழிலாளர் தினத்தை மே 01ம் திகதி கொண்டாட தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும், அந்த தீர்மானத்தால் பௌத்த புனித…
Read More

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கும் ஸ்ரீ தர் கட்டடத்தை மீட்க வழக்கு!

Posted by - April 26, 2018
யாழ்ப்பாண நகரின் மத்தியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கும்
Read More

தமிழர்களை வயரால் கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும், சாகும் வரை அடித்தும் கொன்றோம்!

Posted by - April 26, 2018
இலங்கையில் யுத்த காலத்தில் விசாரணைக்காக கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்ட தமிழர்களை வயரால் கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும், சாகும் வரை…
Read More

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்க தடை

Posted by - April 26, 2018
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உயர் மட்டத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

Posted by - April 26, 2018
தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம் இன்று (26) யாழில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் நகரில் அமைத்துள்ள தந்தை செல்வா…
Read More

12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர்கால புராதன ஆலயம் சிதைந்த நிலையில் கண்டுபிடிப்பு!!

Posted by - April 26, 2018
12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர்காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில்…
Read More

கிளிநொச்சி மாவட்ட குடிநீர் பிரச்சனைக்கு தற்காலிக தீா்வு!

Posted by - April 25, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படக்கூடிய குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு தற்காலிகமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சினூடாக தீர்வுகளை வழங்க கூடியதாக உள்ளதாக மாவட்ட…
Read More

முல்லைத்தீவு சிறாட்டிகுளம் பகுதியில் சட்டவிரோதமாக அழிக்கப்படும் காடுகள்!

Posted by - April 25, 2018
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு சிறாட்டிகுளம் பகுதியில் இடம்பெற்று வரும் சட்டவிரோத காடழிப்புக்களை தடுக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read More

வடமாகாண பாடசாலை நூலகங்களுக்கு நூல்கள் வழங்கி வைப்பு!

Posted by - April 25, 2018
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினூடாக வடமாகாணத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை நூலகங்கள் மற்றும் சமூக நூலகங்களுக்கு ஒரு தொகை…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு நீதிமன்றில் நிராகரிப்பு!

Posted by - April 25, 2018
இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று ஆட்கொணர்வு மனுக்களை முல்லைத்தீவு…
Read More