இந்தியாவில் ஜோக்கர் சுப்பிரமணிய சுவாமியைப் போல் இலங்கையில் சுமந்திரன்!

Posted by - May 4, 2018
இந்தியாவில் சுப்பிரமணிய சுவாமியை ஜோக்கர் என அழைப்பது போன்று இலங்கையில் ஏம்.ஏ,சுமந்திரன் தோன்றியிருக்கின்றார்.நேற்று சொன்னதை இன்று அவ்வாறு சொல்லவில்லையென்கிறார்.
Read More

கடும் வரட்சியினால் தீக்கிரையாக்கப்பட்ட காட்டுப்பகுதி

Posted by - May 4, 2018
புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதிப்பகுதியில் தீடீர் தீபரவல் ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள கடும் வரட்சி மற்றும் அதிகரித்துள்ள வெப்பநிலை…
Read More

A-9 வீதியில் ஏற்பட்ட பயங்கர விபத்து!!மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்!!

Posted by - May 3, 2018
வவுனியா A-9 வீதியில்  இரு வேறு வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.நேற்று மாலை யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கயஸ் ரக…
Read More

நீதிபதி இளம்செழியனின் இடமாற்றம் குறித்த தகவல்களினால் பெரும் கவலையில் யாழ் மக்கள்!

Posted by - May 3, 2018
சர்ச்சைக்குரிய வழக்குகளுக்கு அதிரடியான தீர்ப்புக்களை வழங்கி மக்கள் மத்தியில் மிகவும் நம்பிக்கைக்குரிய நீதிபதியாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்…
Read More

காரைநகரில் கடற்படையினரின் அத்துமீறிய செயற்பாடு; மாணவர்கள் அச்சத்தில்

Posted by - May 3, 2018
யாழ்ப்பாணம் காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் கடற்படையினர் முகாம் அமைக்கும் பணியை தொந்தும் முன்னெடுத்து வருவதாக பாடசாலை நிர்வாகம் அதிருப்தி…
Read More

வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என்று பெரும்பான்மையான கிழக்கு தமிழர்கள் விரைவில் கோருவார்கள்

Posted by - May 2, 2018
மக்கள் கோர ஆரம்பித்துள்ளார்கள். வெகு விரைவில் பெரும்பான்மையான கிழக்கு தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என கோருவார்கள்…
Read More

தமிழ் ஊடகங்கள் தமது பாதையினை 180 பாகையினால் திருப்பிக்கொண்டு பயணிக்கவேண்டும்!

Posted by - May 2, 2018
ஊடக சுதந்திரமென்பது உண்மையினை சொல்வதற்கே.அது ஊடகங்கள் பொய்சொல்வதற்கல்லவென தெரிவித்துள்ளார் தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.
Read More