வடமராட்சியில் இடிமுழக்கத்துடன் கொட்டித் தீர்த்த கடும் மழை!!மிகுந்த மகிழ்ச்சியில் மக்கள்!!

Posted by - May 5, 2018
யாழ்.வடமராட்சிப் பிரதேசத்தில் இன்று காலை சுமார் 10.30 மணியளவில்  இடிமுழக்கத்துடன் ஒரு மணி நேரமாக கடும் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More

வாள்வெட்டுக்குழுவைச் சேர்ந்த ஐவர் பொலிஸாரால் அதிரடிக் கைது!! சுன்னாகம் பொலிஸார் அதிரடி நடவடிக்கை!!

Posted by - May 5, 2018
சுன்னாகம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையினால் வாள்வெட்டு குழுவினைச் சேர்ந்த 5 பேர் வாள்களுடன் நேற்றையதினம்(04-05-2018) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார்…
Read More

வாள்வெட்டுக்குள்ளான பொலிஸார்

Posted by - May 5, 2018
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியொருவர் சுற்றி வலைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே  வாள்வெட்டுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். திருட்டு…
Read More

காங்கேசன் துறை கடற் பரப்பில் 14 இலங்கை அகதிகள் கைது!!!

Posted by - May 5, 2018
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் நாட்டிற்குள் வந்த 14 இலங்கை அகதிகள் காங்கேசன்துறை வடக்கு கடற் பகுதியில் வைத்து கடற்படையினரால்…
Read More

புற்­று­நோ­யால் இறந்த போராளி பிரதீபனின் பெயரையும் படத்தையும் பயன்படுத்தி மோசடி!

Posted by - May 4, 2018
அண்மையில் புற்­று­நோ­யால் இறந்த போராளி சந்­தி­ர­சே­க­ரம் பிர­தீ­பன் பெயரினை பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகளை சிலர் மேற் கொண்டு வருவதாகவும் அவர்
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து நடாத்த அனைவரும் ஒத்துழைப்போம்!

Posted by - May 4, 2018
தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 09ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில்…
Read More

தலைவர் பிரபாகரனுக்கு நிகர் அவரே! கஜேந்திரகுமாரின் உறுதியான கருத்து!

Posted by - May 4, 2018
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களிற்கு நிகரான ஒருவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை ஒருபோதும் கருதியதில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணி…
Read More

தேசியத் தலைவர் பிரபாகரனின் புகைப்பட அல்பம் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து மீட்பு!

Posted by - May 4, 2018
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்பட அல்பம் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில்…
Read More

அரசியல் தீர்வு குறித்து கவனத்தில் கொள்ளாது 20 ஆவது அரசியலமைப்பை தீர்மானிக்க இயலாது – த. தே.கூ

Posted by - May 4, 2018
தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை மையப்படுத்திய விடயங்களை கவனத்தில் கொண்டே  உத்தேச 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து தீர்மானிக்க…
Read More