மன்னாரில் மனித எலும்புகள் மீட்கப்பட்ட வளாகத்திற்கு நீதவான் இன்று விஜயம்!

Posted by - May 17, 2018
மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய…
Read More

கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பயணத்தை ஆரம்பித்தது

Posted by - May 17, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடரேந்திய வாகனம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து இன்று காலை 10 மணியளவில்  பயணத்தை ஆரம்பித்தது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய…
Read More

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லுக்கான பேருந்­து­ ஒழுங்குகள்!

Posted by - May 17, 2018
முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லுக்கு வடக்­கின் 5 மாவட்­டங்­க­ளி­லி­ருந்­தும் பேருந்­து­கள் செல்­ல­வுள்­ளன. பேருந்­து­கள் புறப்­ப­டும் இடம், செல்­லும் பாதை தொடர்­பில் வடக்கு மாகாண…
Read More

கிளிநொச்சி மாவட்ட 13 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய நிதியுதவி

Posted by - May 17, 2018
தென்கொரியாவின் கொய்கா அபிவிருத்தி செயல்திட்டத்தின் மூலம் 7.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியில் கிளிநொச்சி மாவட்டத்தின் 13 பாடசாலைகள்…
Read More

ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலை வழக்கில், சந்தேகநபர்கள் பிணையில்….

Posted by - May 17, 2018
யாழ். ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சகோதரர்களான சந்தேகநபர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்க யாழ்.…
Read More

வடக்கு பாடசாலைகளில் வெள்ளியன்று துக்கநாள் அனுசரிக்க மாகாண கல்வி அமைச்சர் அழைப்பு!

Posted by - May 16, 2018
வடக்கு பாடசாலைகளில் வெள்ளியன்று துக்கநாள் அனுசரிக்க மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
Read More

வல்வெட்டித்துறை மண்ணிலிருந்து தீபமேந்திய ஊர்திப் பவனி ஆரம்பம்

Posted by - May 16, 2018
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர் களை நினைவு கூரும் வகையில் தீபமேந்திய ஊர்திப் பவனி வல்வெ ட்டித்துறை மண்ணிலிருந்து…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான ஒழுங்குகளை முதலமைச்சர் தலமையிலான குழு நேரில் ஆராய்வு !

Posted by - May 16, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான ஒழுங்கமைப்பு பணிகளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தலையிலான குழுவினர் இன்று (16) மாலை நேரில் பா ர்வையிட்டுள்ளனர்.
Read More

வவுனியாவில் குளத்திலிருந்து தந்தையும் மகனும் சடலமாக மீட்பு

Posted by - May 16, 2018
வவுனியா சூடுவெந்தபுலவு குளத்திலிருந்து தந்தையும் மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வவுனியா உலுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூடுவெந்தபுலவு குளத்திற்கு நேற்றையதினம் மீன்…
Read More

வவுனியாவில் பட்டதாரிகள் வீதியோரத்தில் கறுப்பு கொடியுடன் போராட்டம்

Posted by - May 16, 2018
வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகேயுள்ள பண்டாரவன்னியன் நினைவுத்தூபிக்கு முன்பாக இன்று…
Read More