வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

Posted by - May 24, 2018
வவுனியாவில் இன்று  காலை புதிய பேருந்து நிலையத்தில் 4கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.…
Read More

யாழ் மின்னல் தாக்குதலுக்கு இலக்கான கீரிமலை நகுலேசுவரம் ஆலயம்

Posted by - May 24, 2018
யாழ்.குடாநாட்டில் இன்று நண்கல் பரவலாகப் பொழிந்த இடியுடன் கூடிய மழையின் போது, கீரிமலை நகுலேசுவரம் ஆலய நுழைவாயிற் கோபுரத்தின் யாளிகள்…
Read More

தூத்துக்குடி படுகொலையை கண்டித்து கிளிநொச்சியில் போராட்டம்

Posted by - May 24, 2018
தூத்துக்குடி படுகொலையை கண்டித்து இன்று கிளிநொச்சியில் வடகிழக்கு புரட்சிகர இளையோர் பேரவை  என்ற அமைப்பு போராட்டம் ஒன்றை  இன்று முன்னெடுத்தது.…
Read More

தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லக்கட்ட தமிழ் மக்களுக்கு யாழில் அஞ்சலி

Posted by - May 24, 2018
தமிழகம் – தூத்துக்குடியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 13 தமிழர்களுக்கும் யாழில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட்…
Read More

மீசாலைப் பகுதியில் தண்டவாளத்தில் தடம் புரண்ட டிப்பர்!!

Posted by - May 24, 2018
யாழ். சாவகச்சேரி மீசாலைப் பகுதியில் வீதியில் தரித்து நின்ற டிப்பர் வாகனத்தை யாழ். நகர் நோக்கி வந்த டிப்பர் வாகனம்…
Read More

உரும்பிராயில் வயோதிபத் தாயொருவர் கிணற்றினுள் விழுந்து தற்கொலை !!

Posted by - May 24, 2018
வெளிநாட்டிலுள்ள தனது பிள்ளைகளை நீண்டநாட்களாகப் பார்க்க முடியவில்லை என்ற மனவிரக்தியில் வயோதிபத் தாயொருவர் கிணற்றினுள் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.…
Read More

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு பிரியாவிடை!

Posted by - May 23, 2018
திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு மாற்றலாகிச் செல்லும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளித்து பிரிவுபசார வைபவம்…
Read More

தூத்துக்குடியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு கண்டனம்!

Posted by - May 23, 2018
தமிழகம், தூத்துக்குடியில் சூழலை மாசுபடுத்தும் வகையில் செயற்பட்டுவந்த வேந்தாந்தா ஸ்ரெர்லயிட் ((Vedanta Sterlite) நிறுவனத்தின் தொழிற்சாலையை மூடுமாறுகோரி அமைதிவழியில் தமிழக…
Read More

முன்னாள் போராளியின் வீட்டில் ஆயுதப்பெட்டி மீட்பு!

Posted by - May 23, 2018
விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி முன்னாள் போராளியின் வீட்டில் விமானப் படையினரால் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பெட்டியொன்று மீட்கப்பட்டுள்ளதாக…
Read More

சாவகச்சேரியை கதிகலங்க வைத்த இடியும் மின்னலும்

Posted by - May 23, 2018
யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் கணணி ஆய்வுகூடத்தில் இன்று மதியம் மின்னல் தாக்கியுள்ளது. குறித்த கணணி ஆய்வுகூடத்தில் பொருத்தப்பட்டிருந்த…
Read More