மீசாலைப் பகுதியில் தண்டவாளத்தில் தடம் புரண்ட டிப்பர்!!

220 0

யாழ். சாவகச்சேரி மீசாலைப் பகுதியில் வீதியில் தரித்து நின்ற டிப்பர் வாகனத்தை யாழ். நகர் நோக்கி வந்த டிப்பர் வாகனம் இன்று வியாழக்கிழமை(24) காலை மோதித் தள்ளியதில் தரித்து நின்ற டிப்பர் வாகனம் தடம் புரண்டது.மோதித் தள்ளிய வாகனம் புகையிரதக் கடவைக்குள் தூக்கி வீசப்பட்டது.விபத்துக்குள்ளான டிப்பர் வாகனம் புகையிரதக் கடவையில் தரித்து நின்றமையால் கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்த புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Leave a comment