அரச பயங்கரவாத்தை மறைக்கவே பயங்கரவாத தடைச்சட்டம்!

Posted by - June 2, 2018
பயங்கரவாத தடைச்சட்டம் என்பதே பயங்கரவாதம். அரச பயங்கரவாத்தை மறைக்கவே பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டது. அதனை கொண்டு வந்தவர்கள் பயங்கரவாதிகள்.
Read More

யாழ் நீர்வேலி வாள்வெட்டுத் தாக்குதல் மூவர் கைது

Posted by - June 1, 2018
யாழ்ப்பாண செய்திகள்:நீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் தொடர்ந்தும்…
Read More

முல்லைத்தீவில் சிக்கிய இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர்

Posted by - June 1, 2018
முல்லைத்தீவு பகுதியில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி வந்த இரு பெண்கள் உள்ளிட்ட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு…
Read More

இந்திய துணைத் தூதரகம் முன்பாக போராட்டம்!

Posted by - June 1, 2018
தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வலியுறுத்தியும் யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பாக இன்று போராட்டமொன்று…
Read More

விறகு கொண்டு சென்ற சிறுவன் யாழில் மாயம்…..!! விசாரணைகள் தீவிரம்..!

Posted by - June 1, 2018
யாழ்ப்பாணத்திற்கு விறகு கொண்டு சென்ற 17 வயதான மாணவரொருவர் காணாமல்போயுள்ள நிலையில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இந்த சம்பவம் தொடர்பில் பூநகரி மற்றும்…
Read More

தண்ணீர்த் தொட்டியில் தவறி வீழ்ந்த இரண்டரை வயதுக் குழந்தை பரிதாப மரணம்…..!

Posted by - June 1, 2018
யாழ்.அராலி கிழக்குப் பகுதியில் இரண்டரை வயதுப் பெண் குழந்தை தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…
Read More

நல்லூர் யமுனா ஏரியில் இளைஞனின் சடலம் மீட்பு

Posted by - June 1, 2018
யாழ்ப்பாணம் ஜமுனா எரிக்குள் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கோவில் வீதி நல்லூரை சேர்ந்த 27 வயதான மருதமுத்து கோவிந்தன்…
Read More

யாழ்ப்பாண ஒல்லாந்த கோட்டையை பாதுகாக்க நெதர்லாந்து உதவி

Posted by - May 31, 2018
யாழ்ப்பாண ஒல்லாந்த கோட்டையினை பாதுகாப்பதற்கும், வடமாகாண அபிவிருத்திக்கும் நெதர்லாந்து நாட்டு அரசாங்கம் உதவி செய்யுமென இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் எச்.இ.…
Read More