தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் நோக்குடன் வழக்கு இழுத்தடிக்கப்படுகின்றது!

Posted by - July 13, 2018
தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் நோக்குடன் சட்டமா அதிபர் திணைக்களம் செயற்பட்டு வருவதாகவும், குறித்த செயற்பாடு தொடர்ந்தால் போராட்டங்களை முன்னெடுப்போம்…
Read More

ஆலய திருத்த வேலையிலீடுபட்ட தொழிலாளி பரிதாபமாக பலி

Posted by - July 13, 2018
வவுனியாவில் இன்று பிற்பகல் வெளிக்குளம் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றில் கட்டிட வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கூலித்தொழிலாளி ஒருவர் அதில் சிக்கி உயிரிழந்துள்ளார்.…
Read More

பொலிஸாருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் நெருங்கிய தொடர்புள்ளது-விக்னேஸ்வரன்

Posted by - July 13, 2018
வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் கடத்தல், பெண்கள் மீதான துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது என சட்டம்…
Read More

கிளிநொச்சியில் குழந்தை பிரசவித்தவர்களின் தகவல்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு கோருகிறது!

Posted by - July 13, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையிலான கால பகுதியில் குழந்தை பிரசவித்தவர்களின்…
Read More

“யாழ். முற்றம்” – உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை நாளை ஆரம்பம்!

Posted by - July 13, 2018
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் நாளை(14) “யாழ் முற்றம்” என்கின்ற உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை ஆரம்பமாகவுள்ளது. அங்கு
Read More

கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு சம்பவம்

Posted by - July 13, 2018
யாழ். கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதி…
Read More

மன்னாரில் மோட்டார் நிறுவன ஊழியர்களின் அடாவடி

Posted by - July 12, 2018
மன்னார் ஓலைக்கொடு பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் பெண்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் (ஸ்கூட்டி) ஒன்றில் சென்ற குடும்பப்…
Read More

கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்க கட்டடம் திறப்பு

Posted by - July 12, 2018
கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின்  புதிய கட்டடம் இன்று வடக்கு மாகாண முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது. மாகாண சபை உறுப்பினர்களின்…
Read More

எல்லைப்புற கிராமங்கள் பறிபோகாமல் இருக்க மக்கள் மீள்குடியேறவேண்டும் – சத்தியலிங்கம்

Posted by - July 12, 2018
வவுனியா வடக்கு பிரதேசம் தமிழ் மக்கள் செறிவாக வாழ்ந்த தாயக பூமி. எனினும் கடந்த அரசாங்கம் நன்கு திட்டமிட்ட வகையில்…
Read More