மாகாணசபையின் அதிகாரங்களை சுமந்திரன் வெளிக்கொணர்ந்துள்ளார்!

Posted by - July 26, 2018
சுமந்திரனின் உண்மையான காதல் தமிழ்மக்களுடன் அல்ல. கொழும்பிலுள்ள ஆட்சியாளர்களுடனேயே ஆகுமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான…
Read More

தமிழ் தேசியத்தினை நீக்கி ஒற்றையாட்சிக்குள் மக்களை முடக்க கூட்டமைப்பு முயற்சி!

Posted by - July 25, 2018
தமிழ் தேசியத்தினை நீக்கி ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்குவதற்கான நடவடிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளதுடன், ஐக்கிய தேசிய…
Read More

மன்னாரில் எலும்புக்கூடு அகழ்வு நேரடியாக பார்வையிட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகள்

Posted by - July 25, 2018
மன்னார் சதொச விற்பனை கட்டுமானப்பணி வளாகப்பகுதியில் இடம் பெற்று வரும் மனித எலும்பு அகழ்வு பணிகளை காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக…
Read More

யாழில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையர்கள் அட்டகாசம்

Posted by - July 25, 2018
தென்மராட்சியின் சாவகச்சேரி மற்றும் மீசாலை பகுதிகளில் உள்ள நான்கு வீடுகளுக்குள் வாள்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு…
Read More

சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 27 கால்நடைகள் மீட்பு

Posted by - July 25, 2018
வவுனியா இரண இலுப்பைக்குளம் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 20 மாடுகளையும் 7ஆடுகளையும் இன்று  கிடாச்சூரியில் கைப்பற்றியுள்ளதாக ஈச்சங்குளம்…
Read More

பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் அனந்தி சசிதரன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

Posted by - July 24, 2018
வடமாகாண மகளிர் விவகார அமைச்சினால் 2018ம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் வேலணை மற்றும்…
Read More

இராணுவத்திற்கு இடம் கொடுப்பது ஒட்டகத்திற்கு இடம் கொடுப்பது போல – சிவாஜிலிங்கம்

Posted by - July 24, 2018
யாழ்ப்பாணக் கோட்டையை இராணுவத்திற்கு வழங்க முடியாதென்றும் கோட்டைக்குள்ளிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டுமென்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.…
Read More

முள்ளந்தண்டு பாதிப்புற்ற முன்னாள் போராளிக்கு சங்கிலியால் கட்டிவைத்து சிகிச்சை!

Posted by - July 24, 2018
முள்ளந்தண்டு பாதிப்புக்கு உள்ளாகி இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத முன்னாள் போராளி ஒருவரை கட்டிலில் சங்கிலியுடன் பிணைத்து, யாழ்.சிறைச்சாலை நிர்வாகம்…
Read More