திருகோணமலை, சம்பூர், பாட்டளிபுரத்தில் ஆசிரியர் ஒருவரை கொலை செய்த இருவருக்கு நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் உள்ளிட்ட அமைச்சர்கள் மூவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத்…