முல்­லைத்­தீவு நீதி­மன்ற சிறைக்­கூ­டத்­தி­லி­ருந்து நான்கு கைதிகள் தப்­பி­யோட்டம்!

Posted by - August 8, 2018
முல்­லைத்­தீவு நீதி­மன்ற சிறைக்­கூ­டத்­தி­லி­ருந்து நான்கு கைதிகள் தப்பியோடி­யுள்­ள­தாக முல்­லைத்­தீவு பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.
Read More

ஜ.நாவில் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கான சதி வேலைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது!

Posted by - August 8, 2018
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மூடிமறைத்து, ஜ.நாவில் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கான சதி வேலைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு…
Read More

வவுனியாவில் ரி – 56 துப்பாக்கி ரவைகள் மீட்பு!

Posted by - August 7, 2018
வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூனாமடு பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து 1,760 துப்பாக்கி ரவைகள் மீட்கப்கட்டுள்ளதாக வவுனியா…
Read More

வடக்கின் வாள்வெட்டு கலாசாரத்தின் பின்னணியில் இராணுவமே உள்ளது!

Posted by - August 7, 2018
வடக்கின் வாள்வெட்டு கலாசாரத்தின் பின்னணியில் இராணுவமே உள்ளது. இதனைகாவல் துறையினர் அறிந்தும் கவனத்தில் கொள்ளவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…
Read More

நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி உத்தரவு

Posted by - August 7, 2018
திருகோணமலை, சம்பூர், பாட்டளிபுரத்தில் ஆசிரியர் ஒருவரை கொலை செய்த இருவருக்கு நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
Read More

சி.வி விக்­னேஸ்­வ­ரன் உள்ளிட்ட அமைச்­சர்­கள் மூவ­ருக்கு எதி­ராக முன்­னாள் அமைச்­சர் டெனீஸ்­வ­ரன் மேன்­மு­றை­யீடு!

Posted by - August 7, 2018
வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி விக்­னேஸ்­வ­ரன் உள்ளிட்ட அமைச்­சர்­கள் மூவ­ருக்கு எதி­ராக முன்­னாள் அமைச்­சர் டெனீஸ்­வ­ரன் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் வழக்­குத்…
Read More

நீராடச் சென்ற ஐவரில் ஒருவர் பலி

Posted by - August 7, 2018
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் குளத்தில் நீராடச் சென்ற ஐந்து மாணவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கரடியனாறு…
Read More

ஆசனம் ஒதுக்காததால் வட மாகாண அமைச்சர்கள் வெளிநடப்பு!

Posted by - August 7, 2018
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலிருந்து வட மாகாண அமைச்சர்கள் இருவர் வெளிநடப்பு செய்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை மதியம் 1.30…
Read More

மணிவண்ணனுக்கு எதிரான வழக்கு அரசியல் செய்ய வந்த அப்புக்காத்துக்களின் கேவலமான செயல்!

Posted by - August 7, 2018
மணிவண்ணன் அவர்கள் மாநகர சபை உறுப்பினராக செயற்படுவது தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கானது அரசியல் செய்ய வந்த
Read More