எவருடன் சேருவது என்பதை தேர்தல் கால த்திலேயே தீர்மானிப்பேன்!- சீ.வி.விக்னேஷ்வரன்

Posted by - August 11, 2018
வடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவருடன்…
Read More

யாழ் ஊடகவியலாளர் உதயராசா சாளின் உட்பட ஐவர் விசாரணைக்காக கொழும்பிற்கு அழைப்பு!

Posted by - August 11, 2018
பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினரால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர் உதயராசா சாளின் விசாரணைக்காக கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளருடன் மேலும் ஐவர்…
Read More

ரவிகரன் உள்ளிட்ட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு நிபந்தனையில் விடுதலை!

Posted by - August 11, 2018
கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் தாக்கப்பட்டமை தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு நிபந்தனையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Read More

திருமுருகன் காந்தியின் கைது செய்தமையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - August 11, 2018
திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டமையினை கண்டித்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் இன்று மாலை யாழ்.நகரில் கவனயீர்ப்பு போராட்டம்…
Read More

குள்ள மனிதர்களின் பின்னணியில் அரசியல்வாதிகள்?-விக்னேஸ்வரன்

Posted by - August 11, 2018
குள்ள மனிதர்கள் என்பது இல்லாத விடயம். அதன் பின்னால் அரசியல் பின்னணிகள் இருகின்றன என தாம் நம்புவதாக பொலிஸார் தம்மிடம்…
Read More

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க அலுவலகம் திறந்து வைப்பு !

Posted by - August 11, 2018
புலனாய்வாளர்களின் அச்சுருத்தலுக்கு மத்தியிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் அலுவலகம் மன்னாரில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Read More

தமிழக மீனவர்கள் 27 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

Posted by - August 11, 2018
எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவுக்கு தென் கிழக்கே இலங்கை…
Read More

யாழில் பொலிஸார் வாகனப் பேரணி!

Posted by - August 11, 2018
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் உதவியை நாடி காவல் துறை வாகனப் பேரணியில்…
Read More

வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்லகூடாது!-தொல்லியல் திணைக்களம்

Posted by - August 11, 2018
நெடுங்கேணி- ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்லகூடாது என கூறியிருக்கும் தொல்லியல் திணைக்களம், மீறி சென்றால் கைது…
Read More

நீர்வேலி வாள்வெட்டுச் சம்பவத்தில் தொடர்புபட்டவர் கைது!

Posted by - August 11, 2018
யாழ்ப்பாணம் நீர்வேலி வாள்வெட்டுச் சம்பவத்தில் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தவர் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டு உள்ளதாக பொலிஸார்…
Read More