மரை இறைச்சியுடன் இருவர் கைது

Posted by - August 17, 2018
வவுனியா நெளுக்குளம் பகுதியில் இன்று முற்பகல் பட்டரக வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட 35கிலோ மரை இறைச்சியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More

பஸ் ஊழியர் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு தோல்வி!

Posted by - August 17, 2018
தனியார் பஸ் ஊழியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்தப் போராட்டத்தில், அரச முற்போக்குச் சாரதிகள் சங்கம்,…
Read More

சந்நிதி முருகன் ஆலயத்துக்கு வியாபாரத்திற்காகச் சென்ற குடும்பஸ்தரொருவர் வீடு திரும்பவில்லை!

Posted by - August 17, 2018
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்துக்கு வியாபாரத்திற்காகச் சென்ற குடும்பஸ்தரொருவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்று…
Read More

முல்லைத்தீவிலிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்

Posted by - August 16, 2018
முல்லைத்தீவு நாயாறு பகுதியிலிருந்து வாடிகள் எரிப்பு தொடர்பில் கைதான தென்னிலங்கை மீனவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று வெளியேறினர்.முல்லைத்தீவு நாயாறு பகுதியில்…
Read More

உயிரின வளங்களை பாதிக்கும் தங்கூசி வலைகள் அழிப்பு

Posted by - August 16, 2018
தண்ணிமுறிப்பு குளத்தில் உயிரின வளங்களினை முற்றாக அழிக்கக்கூடிய தடைசெய்யப்பட்ட பெருமளவிலான தங்கூசி வலைகள் மீட்கப்பட்டு மீனவ சங்கங்களின் உதவியுடன் அழிக்கப்பட்டுள்ளது.…
Read More

யாழ். வைத்தியசாலையின் சேவை குறித்து பெருமிதம் கொள்கிறோம்-விக்னேஸ்வரன்

Posted by - August 16, 2018
யாழ். போதனா வைத்தியசாலையானது மிகக் குறைந்த வளங்களுடன் செயலாற்றுகின்றபோதும் அதன் சேவைகள் மிகப் பெரிய அளவில் மக்களுக்குக் கிடைப்பதையிட்டு நாம் …
Read More

தமிழக மீனவர்கள் 27 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்

Posted by - August 16, 2018
இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி சபேஷன் உத்தரவிட்டுள்ளார்.…
Read More

அனைத்து தமிழ் அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது சிங்கள பொலிஸ் அதிகாரிகள்-ரெஜினோல்ட் குரே

Posted by - August 16, 2018
வடக்கில் வெவ்வேறு இடங்களில் இருந்து ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட போதிலும் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிப்பதில்லை என்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்…
Read More

யாழ்ப்பாணத்தில் 50 பேர் பொலிஸாரால் கைது

Posted by - August 16, 2018
யாழ்ப்பாணத்தில் கடந்த தினங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் சம்பந்தமாக 50 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்

Posted by - August 16, 2018
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள்…
Read More