மன்னார் பொது வைத்தியசாலையில் வைத்தியர் மீது தாக்குதல்!

Posted by - September 6, 2018
மன்னார் பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது இன்று காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்…
Read More

மட்டக்களப்பு சிறைச்சாலை கூரை மீது ஏறி கைதி ஆர்ப்பாட்டம்

Posted by - September 6, 2018
மட்டக்களப்பு சிறைச்சாலை கூரை மீது ஏறி கைதி ஒருவர் தன்னை விடுதலை செய்யக்கோரி இன்று  மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.…
Read More

சுன்னாகத்தில் பணம் மற்றும் நகைகள் கொள்ளை

Posted by - September 6, 2018
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குப்பிளான் வடக்கில் வீடு புகுந்த இனந்தெரியாத கும்பல் ஒன்று, வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்தியதுடன், பல்கலைக்கழக மாணவியின் பாடநூல்களை…
Read More

வடக்கின் அபிருத்திக்கு நிதியுதவி வழங்க அவுஸ்திரேலியா தீர்மானம்

Posted by - September 6, 2018
வட மாகாணத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியுதவியினை இலங்கை அரசுக்கு வழங்குவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலிய நாட்டின்…
Read More

வெட்டு தழும்புடன் மண்டையோடு மீட்பு

Posted by - September 6, 2018
மன்னார் சதோச வளாகத்தில் தொடர்சியாக சந்தோகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மற்றும் எலும்புக்கூடுகள் மீட்க்கப்பட்டு வருகின்றது. மனித எச்சங்களை அப்புறப்படுத்தும்…
Read More

கட்டபிராய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு

Posted by - September 6, 2018
யாழ்ப்பாணம் கட்டபிராய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவமொன்றில் பெண் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More

காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை -மக்கள் அதிருப்தி

Posted by - September 6, 2018
யாழ்ப்பாணம் வலி வடக்கில் இன்று விடுவிக்கப்பட்ட பொது மக்களின் காணிகள் முழுமையாக மக்களிடம் கையளிக்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.…
Read More

மன்னாரில் கிணற்றில் இருந்து ஆபத்தான வெடிபொருட்கள் மீட்பு

Posted by - September 5, 2018
மன்னாரில் கைவிடப்பட்டிருந்த காணியினை அதன் உரிமையாளர் துப்புரவு செய்த போது குறித்த காணியிலிருந்த கிணற்றில் ஆபத்தை விளைவிக்கும் வெடி பொருட்கள்…
Read More

வந்தாறுமூலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 28 ஆவது நினைவேந்தல்

Posted by - September 5, 2018
கிழக்குப் பல்.கலையிலிருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணமால் ஆக்கப்பட்டவர்களின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று வந்தாறுமூலை பல்கலைக்கழக  வளாக…
Read More