எனக்கெதிரான நடவடிக்கைகளில் சுமந்திரன் மட்டுமல்ல பலரும் உள்ளனர்!

Posted by - September 8, 2018
தனக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலரும் இருப்பதாக வட…
Read More

இ.போ.சபைக்கு சொந்தமான மூன்று பஸ் மீது கல்வீச்சு

Posted by - September 7, 2018
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மூன்று பஸ்வண்டிகள் மீது இன்று பல்வேறு பிரதேசங்களில் வைத்து கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மேற்படி சம்பவத்தில்…
Read More

முல்லைத்தீவில் விகாரை அமைப்பதற்கு களவாக காணி அளவீடு,விரட்டியடித்த மக்கள்!

Posted by - September 7, 2018
முல்லைத்தீவு செம்மலை நாயாறு பகுதியில் மக்களின் காணிகளில் விகாரை ஒன்றினை அமைத்து அந்த பகுதியை நிரந்தரமாக சுவீகரிக்கும் நோக்குடன் இரண்டாவது…
Read More

மட்டக்களப்பில் ஹர்த்தால்

Posted by - September 7, 2018
மட்டக்களப்பில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேசங்களிலும் கடைகள், சந்தைகள் மற்றும் தனியார், அரச வங்கிகள் யாவும்…
Read More

யாழில் ஹெரோயினுடன் இருவர் கைது

Posted by - September 7, 2018
யாழில் ஹெரொயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த…
Read More

சவுக்கடி கடற்கரையில் மீனவர்களின் இறால் கூட்டுக்குள் சருகு புலி

Posted by - September 7, 2018
யாழ்.சுழிபுரம்- சவுக்கடி கடற்கரையில் மீனவர்களின் இறால் பிடிப்பதற்கான கூட்டுக்குள் சருகு புலி ஒன்று சிக்கியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை…
Read More

நிவாரண அரிசியில் வண்டுகள்

Posted by - September 7, 2018
வரட்சி காரணமாக கிளிநொச்சி, வட்டக்கச்சி மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண அரிசியில் வண்டுகள் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில்…
Read More

செம்மணிப் படுகொலை நினைவேந்தல்!

Posted by - September 7, 2018
யாழ்ப்பாணம் செம்மணிப் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி…
Read More

மன்னார் வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு இரண்டாவது நாளாகவும்

Posted by - September 7, 2018
தமக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்து தாக்கப்பட்ட வைத்தியர் மற்றும் வைத்திய உத்தியோத்தர்கள் ஆகியோர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர். மன்னார்…
Read More

வடமாகாண முதலமைச்சருக்கு இம்மாதம் 18ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பணிப்பு

Posted by - September 7, 2018
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு இம்மாதம் 18ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு…
Read More