போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் கைது

Posted by - September 13, 2018
9 கிராம் 850 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவரை யாழ். மாவட்ட…
Read More

வட மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான உதவி

Posted by - September 13, 2018
வட மாகாணத்தில் இடம்பெறும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு உதவ ஜப்பான் முன்வந்துள்ளது. இதற்காக ஜப்பான் 1.25 மில்லியன் அமெரிக்க டொலர்களை…
Read More

யாழ் நீதிமன்றில் காணாமலாக்கப்பட்ட இளைஞர் குறித்து சாட்சியம்

Posted by - September 13, 2018
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கடந்த 1996 ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட…
Read More

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான அதி உயர கோபுரம்

Posted by - September 13, 2018
திராவிடர் கட்டிடக் கலைப் பண்பாட்டைப் பின்பற்றி யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான அதி உயர வரவேற்புக் கோபுரம் ஒன்று கடந்த திங்கட்கிழமை…
Read More

நல்லாட்சியை ஆட்சிபீடமேற்றிய தமிழ் மக்கள் இன்று நடுத்தெருவில் அல்லாடுகின்றனர்-கி.ஜெயசிறில்

Posted by - September 13, 2018
இந்த நாட்டில் இடம்பெற்ற கொடுங்கோலாட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து  நல்லாட்சியை ஆட்சிபீடமேற்றிய தமிழ் மக்கள் இன்று நடுத்தெருவில் அல்லாடுகின்றனர் எனத் தெரிவித்த…
Read More

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - September 13, 2018
வவுனியா – நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே இன்று அதிகாலை கேரளா கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து…
Read More

முருங்கன் வைத்தியசாலைக்கு மேலதிக வைத்தியர்களை நியமிக்க கோரிக்கை

Posted by - September 13, 2018
மன்னார் முருங்கன் ஆதார வைத்தியசாலையில் தற்போது இரண்டு வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றி வருகின்ற நிலையில் குறித்த வைத்தியசாலைக்கு நோயாளர்கள் வருகை…
Read More

முல்லைத்தீவு கைவேலிப்பகுதியில் வாள்வெட்டு

Posted by - September 13, 2018
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – கைவேலிப்பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நால்வர் காயம் அடைந்துள்ளதுடன், அதில் ஒருவர்…
Read More

சுவிஸிலிருந்து நாடு திரும்பியவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தாக்குதல்!

Posted by - September 13, 2018
சுவிஸ் நாட்டிலிருந்து நாடு திரும்பிய தமிழ் குடும்பத்தலைவர் ஒருவர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துத்தாக்கப்பட்டுள்ளார்.   அது தொடர்பில்…
Read More