பெண் அதிகாரி தாக்கப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Posted by - September 19, 2018
திருகோணமலை, பட்டனமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முருகாபுரி கிராமசேவைப் பிரிவின் பெண் அதிகாரி தாக்கப்பட்டதையும் அவரது அலுவலக உடமைகளுக்கு சேதம்…
Read More

யாழில் வாள் முனையில் பெருமளவு பணம் கொள்ளை

Posted by - September 19, 2018
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில்  பெருமளவு பணம் வாள் முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த தனியார் நிதி…
Read More

பலாலி விமான நிலையம் 3 மாதங்களுக்குள் அபிவிருத்தி -இந்தியா

Posted by - September 18, 2018
இலங்கையின் பலாலி விமான நிலையத்தை, பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக இந்தியாவின் விமான நிலைய அதிகார சபை, அறிவித்துள்ளது.…
Read More

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது

Posted by - September 18, 2018
நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.…
Read More

இலங்கை தமிழரசுக் கட்சித் தலைமையின் தீர்மானத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

Posted by - September 18, 2018
வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் கந்தசாமி சதீஸை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கும் கட்சித் தலைமையின் தீர்மானத்துக்கு…
Read More

தென்னிலங்கை மீனவர்களை மீட்பதில் பொலிஸார் – மீனவர்களுக்கிடையில் இழுபறி!

Posted by - September 18, 2018
வடமராட்சி பருத்தித்துறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன மீனவர்களை தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் அந்த மீனவர்களை பொலிஸாரிடம்…
Read More

கிளிநொச்சியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பலி

Posted by - September 18, 2018
விளையாடிக்கொண்டிருந்த சிறுவனொருவன் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று கிளிநொச்சி செல்வாநகரில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் 8 வயதுடைய…
Read More

ஏறாவூர் பகுதியில் சடலம் மீட்பு

Posted by - September 18, 2018
ஏறாவூர் பகுதியில் கணபதி கிராமத்தைச் சேர்ந்த காந்தலிங்கம் உதயகுமார் (வயது 48) என்பவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்…
Read More

வடமராட்சி கடற்பரப்பில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட தென்னிலங்கை மீனவர்கள்

Posted by - September 18, 2018
வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டதாக கூறி எட்டு தென்னிலங்கை மீனவர்களை அப்பகுதி மீனவர்கள் மடக்கிக் பிடித்துள்ளனர். இதனால்…
Read More