மன்னார் மனித புதைகுழி தொடர்பாக வதந்திகளை பரப்பாதீர்கள் – சட்ட வைத்திய அதிகாரி

Posted by - October 17, 2018
மன்னார் மனித புதைகுழி தொடர்பான உண்மை விபரங்கள் வெளிவருவதற்கு முன்னர்  வதந்திகளை பரப்ப வேண்டாம் என மனித எலும்புக்கூடுகள் அகழ்வு…
Read More

தொடர்ச்சியாக ஆலயங்கள் , வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் கைது

Posted by - October 17, 2018
யாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக  ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்களை நேற்று மாலை மடக்கி…
Read More

காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடல்-எம்.ஏ. சுமந்திரன்

Posted by - October 17, 2018
எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்துக் காணிகளையும் விடுவிக்க வேண்டுமென ஜனாதிபதி பணித்துள்ளமையினால், குறிப்பிட்ட திகதிக்குள், அனைத்துக்…
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு உண்மையை கூற வேண்டும்- சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted by - October 17, 2018
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசுக்கு இறுதிவரை ஆதரவு வழங்குவதற்கு துடித்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இதுவரை வழங்கிய ஆதரவினால்…
Read More

முல்லைத்தீவில் இரட்டை தலையுடன் அதிசய பசுக்கன்று

Posted by - October 16, 2018
இலங்கை முல்லைத்தீவில் இரட்டை தலையுடன் பிறந்த அதிசய பசுக்கன்று பிறந்துள்ளது. இலங்கை முல்லைத்தீவில் உள்ள ஒட்டுசுடுட்டான் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த…
Read More

கிளிநொச்சி வைத்தியசாலையில் 2 வது மகப்பேற்று வைத்திய நிபுணர் கடமையில்

Posted by - October 16, 2018
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இன்றையதினம் இரண்டாவது மகப்பேற்று வைத்திய நிபுணரும் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த…
Read More

புதிய கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி சசிதரன்

Posted by - October 16, 2018
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மிக விரைவில் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைத்…
Read More

விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் மாதம்

Posted by - October 16, 2018
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பி.​ டெனிஸ்வரனால் தொடுக்கப்பட்டுள்ள மனுவுக்கு எதிர்த்து தாக்கல் செய்துள்ள அடிப்படை எதிர்ப்பு தொடர்பான…
Read More

யாழில் பெண் கடத்தல்

Posted by - October 16, 2018
யாழில். முச்சக்கர வண்டியில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டதாக செய்தி வெளியாகிருந்த நிலையில், குறித்த முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் கைது…
Read More

முதலமைச்சர் தலைமையிலான மாற்று அணியை வெகு விரைவில் உருவாக்குவோம் – சிவசக்தி ஆனந்தன்

Posted by - October 16, 2018
வட மாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றினை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்…
Read More