ஆழமானநீச்சல் தடாகத்தினுள் பாய்ந்து முழுக இருக்கும் நீச்சல் வீரனின் மனோநிலையில் நான் தற்போது இருக்கின்றேன்!

Posted by - October 24, 2018
வட மாகாண முதலமைச்சராக எனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த நான் எனது முதலமைச்சர் பதவிக்காலம் பூர்த்தியாகிவரும் நிலையில் எனது எதிர்கால…
Read More

தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன்!

Posted by - October 24, 2018
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சிங்கள முரண்பாடு 2019 உடன் நூற்றாண்டை எட்டுகின்றது. ஆனாலும் அதற்கான…
Read More

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க மாட்டேன் – சிவாஜிலிங்கம்

Posted by - October 24, 2018
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் அவருடன் இணைந்து பயணிப்பதற்கு…
Read More

மட்டக்களப்பில் தமிழ் அதிகாரியை மறுபடியும் தாக்கினார் பௌத்த பிக்கு

Posted by - October 23, 2018
மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரை பௌத்த பிக்கு ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று(23)…
Read More

தமிழ் மக்களின் தனித்துவத்தின்பால் பற்றுள்ளவர்கள் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்துஓரணியில் திரள வேண்டும்.

Posted by - October 23, 2018
தமிழ் மக்களின் தனித்துவத்தின்பால் பற்றுள்ளவர்கள் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து மனித உரிமைக் கோட்பாடுகளை மனதில் நிறுத்தி கொள்கை அடிப்படையில் ஓரணியில்…
Read More

முல்லைத்தீவில் குழந்தையை பெற்றெடுத்த 12 வயது சிறுமி

Posted by - October 23, 2018
மல்லாவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சை க்காக கிளிநொச்சி வைத்திய சாலைக்கு நேற்று(22.10.2018) கொண்டு செல்லப்பட்ட 12 வயதுச்…
Read More

கஞ்சா தூள் கலந்த பீடிகளுடன் மூவர் கைது

Posted by - October 23, 2018
கொக்குவில் நந்தாவில் அம்மன் ஆலயப் பகுதியில் கஞ்சா தூள் கலந்த பீடிகளை வைத்திருந்த மூன்று இளைஞர்களை சிறப்பு அதிரடிப் படையினர்…
Read More

தகவல் அறியும் சட்டம்மூலம் வவுனியாவில் தகவல்களை அறிய முடியவில்லை!

Posted by - October 23, 2018
வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய பணிமனை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகிய அலுவலகங்களுக்கு தகவல் அறியும் சட்டத்தினூடாக கேட்கப்பட்ட…
Read More

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கடை முதலாளி கைது

Posted by - October 23, 2018
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள பூநொச்சிமுனை பிரதேசத்தில் 9 வயது சிறுமி ஒருவரை 52 வயதுடைய தேனீர் கடை…
Read More