யாழில் சித்த வைத்தியத்துறை மாணவர்கள் போராட்டம்

Posted by - November 1, 2018
உழைக்கும் கரங்களை உதாசீனம் செய்யாதே மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கு உட்பட பல்வேறு கோரிக்கைகளை…
Read More

அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றி சென்ற நபர் கைது

Posted by - November 1, 2018
அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மாடுகளை வாகனத்தில் ஏற்றி சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ்பிரிவில்,…
Read More

ஜனநாயகம் நாட்டில் இது போன்று முன்பு எப்போதும் சீரழிக்கப்படவில்லை!-ஆனந்த சங்கரி

Posted by - November 1, 2018
இலங்கையில் ஜனநாயகம் எவ்வாறு தடம் புரண்டது, முன் எப்பொழுதும் இல்லாதவாறு மிகவும் குழப்பமான நிலையில் நம்நாடு இருக்கும் போது நான்…
Read More

வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்பு

Posted by - October 31, 2018
வவுனியா பிரமனாளங்குளம் நீலியாமோட்டை பகுதியிலுள்ள தனியார் காணியிலிருந்து வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும்…
Read More

தியாகி திலீபனின் நினைவுத்தூபி சுற்றுவேலியை அகற்ற சட்டமா அதிபரிடம் ஆலோசனை

Posted by - October 31, 2018
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலி சட்டத்துக்கு அமைவானதா? அவற்றை அகற்றுவதற்கு…
Read More

வெடுக்குநாறிமலை ஆலயத்திற்கு குழாய் கிணறு அமைக்க பொலிஸார் தடை

Posted by - October 31, 2018
வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு குழாய் கிணறு அமைப்பதற்கான ஆலய நிர்வாகத்தினரின் முயற்சிக்கு நெடுங்கேணி பொலிஸார் தடை விதித்துள்ளனர்.இது அரசாங்கத்துக்கு…
Read More

மகிந்தவை பிரதமராக அங்கீகரித்த சம்பந்தன்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சரமாரிக் குற்றச்சாட்டு

Posted by - October 31, 2018
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் பெடியன் மகிந்த ராஜபக்ச சந்திப்புக்கு அழைத்த போது நீ என்னுடைய இல்லத்திற்கு…
Read More

பதவியை காப்பாற்றவே மஹிந்தவை சந்தித்தார் சம்பந்தன்!

Posted by - October 31, 2018
கொழும்பில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களின் மத்தியில் வல்லரசுகளின் நலன்களிற்காக கூட்டமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்…
Read More

முள்ளிக்குளத்தில் மீண்டும் வீதிகளை மூடிய படையினர்

Posted by - October 31, 2018
முள்ளிக்குளத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்லும் பிரதான வீதிகளை கடற்படையினர் மீண்டும் இன்று புதன் கிழமை காலை முற்கம்பிகளினால் மூடியுள்ளதாகவும் இதனால்…
Read More

‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் 216 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

Posted by - October 31, 2018
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 98ஆவது…
Read More