தமிழீழத்தில் உள்ள வாவீரர் துயிலும் இல்லங்கள் பொதுமக்களால் துப்பரவுப் பணி செய்யும் புகைப்படத் தொகுப்பு.

Posted by - November 20, 2018
தமிழீழத்தில் உள்ள வாவீரர் துயிலும் இல்லங்கள் பொதுமக்களால் துப்பரவுப் பணி செய்யும் புகைப்படத் தொகுப்பு.
Read More

மடுத் தேவாயலயத்தில் இனவாத ஶ்ரீலங்காப் படைகள் தமிழ் மக்கள் உயிர் குடித்த நினைவு நாள்

Posted by - November 20, 2018
தமிழீழத்தின் பண்பாட்டு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட மன்னார் மாவட்டத்தின் மடுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது மடுதேவாலயம். பிரசித்தமான மடு மாதா தேவாலயம்.…
Read More

யாழில் ரயிலுடன் கார் மோதி விபத்து

Posted by - November 20, 2018
காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதித் ரயிலுடன், கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அண்மையில் கந்தர்மடம்…
Read More

யாழில் 271 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

Posted by - November 20, 2018
யாழ். குடாநாட்டில் கடந்த ஒன்றரை மாத காலப்பகுதிக்குள் 271 பேர் டெங்கு நோய்தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள்…
Read More

யாழில் கழுத்­த­றுக்கப்பட்ட நிலையில் இளைஞன் மீட்பு

Posted by - November 20, 2018
யாழ்ப்­பா­ணம், அல்­லைப்­பிட்­டி­யில் நேற்­று­ முன் தி­னம் இரவு கழுத்து அறுக்­கப்­பட்டு வீதி­யில் உயி­ருக்­குப் போரா­டிக் கொண்­டி­ருந்த இளை­ஞரை வீதி­யில் சென்­ற­வர்­க­ள்…
Read More

மேம்பாலம் அமைத்துத் தருமாறு கோரிக்கை

Posted by - November 20, 2018
முல்லைத்தீவு, துணுக்காய் கோட்டைகட்டியகுளம் வான்பகுதிக்கு மேம்பாலம் ஒன்றினை அமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேசத்திற்குட்பட்ட…
Read More

மீன்பிடி படகு இனந்தெரியாதோரால் தீக்கிரை

Posted by - November 19, 2018
யாழ்ப்பாணம், நாவந்துறையைச் சேரந்த  மீனவர் ஒருவருக்குச் சொந்தமான மீன்பிடிப்படகு ஒன்று இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர் சுமார் 3 இலட்சம்…
Read More

யாழ்.ஊடக அமையத்தின் 6ஆம் ஆண்டு நிறைவு விழாவும், மூத்த ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும்!

Posted by - November 19, 2018
யாழ்.ஊடக அமையத்தின்  6ஆம் ஆண்டு நிறைவு விழாவும், மூத்த ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும்  நேற்று (18)ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு யாழில் உள்ள…
Read More

இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் கொலை ; மூவருக்கும் பிணை

Posted by - November 19, 2018
மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உப பொலிஸ் பரிசோதகர் ஹேமச்சந்திரா சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேக நபர்கள்…
Read More

மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்-ரவிகரன்

Posted by - November 19, 2018
உறவுகளை நினைவுகூருவதற்காக   மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என  வடமாகாண சபை  முன்னாள் உறுப்பினர் – ரவிகரன்  தெரிவித்தார்.…
Read More