ஜனாதிபதியின் மூலம் இரணைமடுக் குளம் திறக்கப்படும்

Posted by - December 5, 2018
இரணைமடு குளம் அதன் வான் பாயும் நிலையை அடைகின்ற போது நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக சிறிலங்கா ஜனாதிபதியை அழைத்து…
Read More

யாழில் போதை பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை

Posted by - December 5, 2018
யாழ் புற நகர் பிரதேசங்களில் அண்மைக்காலமாகப் போதைப்பொருள் பாவனைக்கு இளைஞர்கள் அடிமையாகி வருவது அதிகரித்துள்ளதாக யாழ் மாநகர சபை உறுப்பினர்…
Read More

தமிழர்களின் பிரச்சினை அப்பாவி சிங்கள மக்களுக்கு தெரியாது!- தர்மலிங்கம் சுரேஷ்

Posted by - December 5, 2018
தமிழ் மக்களின் பிரச்சனை அப்பாவி சிங்கள மக்களுக்கு தெரியாது. எனவே தென்பகுதிக்கு எங்களுடைய தமிழ் தலைவர்கள் சென்று நாங்கள் உங்களுக்கு…
Read More

வடக்கு மக்கள் அச்சத்தில் வாழ்கின்ற நிலை -அனந்தி சசிதரன்(காணொளி)

Posted by - December 4, 2018
வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, தன்னுடைய ஆட்சிக்காலத்தில் முறையற்ற வித்தில் நிதிச் செலவீடுகளை மேற்கொண்டுள்ளார் என, ஈழத்தமிழர் சுயாட்சிக்…
Read More

யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியின் கருத்து மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது-அனந்தி சசிதரன்

Posted by - December 4, 2018
வீதியில் சோதனைச் சாவடிகளை அமைத்து மக்களைக் காப்பாற்றுவோம் என்ற யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதியின் கருத்து மக்களுக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இன…
Read More

மண்ணுக்குள் சிக்கி குடும்பஸ்தர் பலி

Posted by - December 4, 2018
மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் மண்ணுக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம்   சிலாபத்துரை பகுதியில் நேற்று …
Read More

இனியொரு யுத்தம் வேண்டாம் கிளிநொச்சியில் போராட்டம்

Posted by - December 4, 2018
நாட்டில் இனியொரு யுத்தம் வேண்டாம் என்றும் சமாதானத்தை குழப்பும் செயற்பாடுகளை தவிர்க்க கோரியும் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் …
Read More

வாகன விபத்தில் 6 பேர் காயம் – வவுனியாவில் சம்பவம்

Posted by - December 4, 2018
வவுனியாவில் சொகுசு வாகன விபத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹெப்பிட்டிக்கொலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம்…
Read More

ரயிலுடன் மோதுண்டு யானை பலி

Posted by - December 4, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது குறித்த சம்பவம்…
Read More