யாழில் மூதாட்டியை தாக்கிவிட்டு வீட்டில் சூறையாடிய கொள்ளையர்கள்

Posted by - December 20, 2018
நாவற்குழி பகுதியில் தனித்திருந்த மூதாட்டியை கட்டி வைத்து தாக்கி விட்டு அவரின் சங்கிலி , தோடு என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து…
Read More

வடமராட்சிப் பகுதியில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள்!

Posted by - December 19, 2018
யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வல்லைவெளி முனியப்பர் வீதியில் இவற்றைக் காணக் கூடியதாகவுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள்…
Read More

முல்லைத்தீவில் ஒருதொகுதி ஆயுதங்கள் மீட்பு

Posted by - December 19, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு தேராவில்  காட்டுப்பகுதியிலிந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒருதொகுதி ஆயுதங்கள் முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது…
Read More

கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

Posted by - December 19, 2018
வவுனியா, பூந்தோட்டம் பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  வவுனியா பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம்…
Read More

படையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணி விடுவிப்பு!

Posted by - December 19, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் அரச மற்றும் காணிகள் விடுவிக்கப்பட்டு அதற்கான ஆவணங்களை முல்லைத்தீவு  மாவட்ட அரசாங்க…
Read More

வெகு சிறப்பாக நடைபெற்ற வடமராட்சி வடக்கு பண்பாட்டுப் பெருவிழா – 2018!

Posted by - December 18, 2018
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் மற்றும் கலாசாரப் பேரவை நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா –…
Read More

முதியவரைக் கடத்திய ஏழு பேரை மடக்கிப் பிடித்து நையப்புடைத்த பொதுமக்கள்!

Posted by - December 18, 2018
யாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவா் ஒருவரை கடத்திய இராணுவ சிப்பாய்கள் உட்பட 7 போ் பொதுமக்களால் தடுக்கப்பட்டபோது  3…
Read More

மன்னார் புதைகுழி காணாமல் ஆக்கப்பட்டோரா?

Posted by - December 17, 2018
மன்னார் நகரத்தில் மத்தியிலுள்ள சதொச கட்டட வளாகத்தில் மீட்கப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் மூலம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன…
Read More

விடுதலை கோரி முன்னாள் போராளி குடும்பம் உணவு தவிர்ப்பில்!

Posted by - December 17, 2018
வவுணதீவில் இலங்கை காவல்துறையினை சேர்ந்த இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளியாக அஜந்தனின் விடுதலையை வலியுறுத்தி…
Read More

வவுனியாவில் பௌத்த வழிபாட்டு தலம் அமைக்கும் முயற்சியால் குழப்ப நிலை

Posted by - December 17, 2018
வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் கோவிலில் தொல்பொருட் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடு காரணமாக கிராம மக்கள் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள்…
Read More