மக்களின் காணியில் இராணுவத்தினரின் விவசாய பண்ணை, விடுவிக்க கோரி செட்டிகுளத்தில் போராட்டம்

Posted by - January 4, 2019
வவுனியா, செட்டிகுளம், இராமியன்குளத்தில் மக்களின் காணிகளை கையகப்படுத்திய இராணுவத்தினர் விவசாயம் செய்து வருவதாகவும் அதனை உடன் விடுவிக்க கோரியும் பாரியளவிலான…
Read More

முல்லைத்தீவில் வெள்ளத்தால் பதிக்கப்பட்ட மக்களுக்கு சபாநாயகர் நட்டஈடு வழங்கினார்

Posted by - January 4, 2019
முல்லைத்தீவில் வெள்ளத்தால் பதிக்கப்பட்ட மக்களுக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய நட்டஈடு வழங்கியுள்ளார். முல்லைத்தீவுக்கு நேற்று (03) விஜயம் செய்த அவர்,…
Read More

போரினால் பாதிக்கப்பட்ட 120 மாணவர்களுக்கு கற்றல் உபகரங்கள் வழங்கிவைப்பு!

Posted by - January 3, 2019
திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டியைச் சேர்ந்த பிரித்தானியா வாழ் புலம்பெயர் உறவு சிங்கவாகனம் இராஜசுந்தரம் அவர்களின் நிதிப்பங்களிப்பில் மயிலிட்டி திருப்பூர் இளைஞர்…
Read More

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும் சம்பந்தனும் சந்திப்பு

Posted by - January 3, 2019
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய பாராளுமன்றின் இலங்கை நட்பு குழுவின் உறுப்பினருமான ஜெப்ரிவான் ஓர்டன் தமிழ் தேசிய…
Read More

கழிவுகளை வீதிகளில் வீசியவர்களுக்கு தண்டம்!

Posted by - January 3, 2019
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் வீதிகளில் கழிவுகளை வீசியவர்களிடம் தலா ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கபட்டதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் த.…
Read More

நோயாளர் காவு வண்டியில் வைத்தியசாலை கழிவுகள் அகற்றுவதை நிறுத்தவும்!

Posted by - January 3, 2019
வடமாகாண வைத்தியசாலைகளின் வைத்திய கழிவுகளை நோயாளர் காவு வண்டி (அம்புயுலன்ஸ்) மூலம் ஏற்றி அகற்றும் நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு வடமாகாண…
Read More

நியாயமான தீர்வாக இருந்தால் ஆதரிப்போம் இல்லாவிடில் எதிர்ப்போம் – சித்தார்த்தன்

Posted by - January 3, 2019
தமிழ் மக்களுக்கு நியாயமான திர்வாக இருக்குமென்று கருதுகின்ற தீர்வை நாங்கள் ஆதரிப்போம். அவ்வாறு இல்லாவிடின் அதனை நாங்கள் எதிர்ப்போம் என…
Read More

சபாநாயகர் தலைமையில் வடக்கில் விசேட கூட்டம்

Posted by - January 3, 2019
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை கண்டறிவதற்காக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர் கருஜயசூரிய கிளிநொச்சியில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற…
Read More

ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடுகள்!

Posted by - January 3, 2019
யாழ் மாநகரசபையின் மாதாந்த மற்றும் விசேட அமர்வுகளில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு முதல்வரினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  யாழ் மாநகரசபையின் மாதந்த…
Read More

வவுனியாவில் வீதியில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

Posted by - January 2, 2019
வவுனியாவில் வீதியில் சென்ற பெண்ணின் சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று வவுனியா மயிலங்குளம் பகுதியில் நேற்று (01) மாலை…
Read More