தம்பியின் தாக்குதலில் அண்ணன் பரிதாபகரமாக உயிரிழப்பு

Posted by - January 30, 2019
காசு பிணக்கு காரணமாக அண்ணன்,தம்பி மோதிக்கொண்டதில் அண்ணன் உயிரிழந்த நிலையில் , தம்பி கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.பருத்தித்துறை…
Read More

கூட்டமைப்பு ஒருபோதும் தேசிய அரசாங்க கூட்டணியில் கைகோர்க்காது – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - January 29, 2019
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் தேசிய அரசாங்க கூட்டணியில் கைகோர்க்காது. நாம் எதிர்க்கட்சியாக இருந்தே எமது மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள…
Read More

மின் மோட்டர்களை திருடிவந்த திருடன் கைது

Posted by - January 29, 2019
தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் அண்மையில் நீரிறைக்கும் மின் மோட்டர்களை திருடி வந்த திருடனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  இன்று காலை…
Read More

கிளிநொச்சியில் மாணவன் மீது தாக்குதல் முயற்சி

Posted by - January 29, 2019
கிளிநொச்சி கோணவில் பகுதியில் பாடசாலை மாணவன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்ட நிலையில் குறித்த சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…
Read More

பௌத்த மயமாக்கப்படும் தமிழர்களின் பூர்வீக கிராமம் ?

Posted by - January 29, 2019
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கச்சல் சமனங்குளத்தினையும் அதனை அண்டிய பகுதியையும் பௌத்தமயமாக்கி சப்புமல்கஸ்கட என பெயரை மாற்றி…
Read More

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலைத்தை நவீனமயப்படுத்த திட்டம்

Posted by - January 29, 2019
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் நவீன மயப்படுத்தப்பட்ட பஸ் நிலையமாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. அதற்கான பணிகள் மார்ச் மாத நடுபகுதியில்…
Read More

அலுவலக வளாகத்தில் போதைப்பொருட்களை பயன்படுத்த வடக்கு ஆளுநர் தடை

Posted by - January 29, 2019
தமது அலுவலக உத்தியோகத்தர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவதற்கு வட. மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அலுவலக…
Read More

பாரவூர்தி குடைசாய்ந்து விபத்து!

Posted by - January 29, 2019
பூநகரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பாரவூர்தியொன்று குடை சாய்நது விபத்துக்குள்ளாகியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவமானது இன்று காலை…
Read More

இந்திய அரசாங்கத்தின் உதவியில் கட்டப்பட்ட புதிய பாடசாலை கட்டடங்கள் கையளிப்பு

Posted by - January 29, 2019
இந்திய அரசாங்கத்தின் உதவியில் அமைக்கப்பட்ட வடக்கு மாகாண பாடசாலைகளுக்கான புதிய பாடசாலை கட்டடங்கள் நேற்று திறந்து வைக்கப்பட்டது.  யாழ்ப்பாண மாவட்டத்தின்…
Read More

கேப்பாபுலவு போராட்ட மக்களை நீதிமன்றிற்கு அழைத்த பொலிஸார்

Posted by - January 29, 2019
கேப்பாபுலவு மக்கள் கடந்த 26 ஆம் திகதியன்று தங்கள் வாழ்இடங்களை விடுக்ககோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள். இந்நிலையில் படையினரின்…
Read More