மக்கள் காணியில் படையினர் தொடர்ந்தும் இருப்பதற்கு சட்டத்தில் இடமில்லை!

Posted by - February 10, 2019
மக்கள் காணியில் படையினர் தொடர்ந்தும் இருப்பதற்கு சட்டத்தில் இடமில்லையென, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கேப்பாப்புலவு போராட்ட…
Read More

பாலியல் துன்புறுத்தல்களை விசாரணை செய்வதற்கு குறைகேள் விசாரணைக் குழு-வட மாகாண ஆளுநர்

Posted by - February 9, 2019
வட மாகாணத்தின் கல்வித்துறையில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது தொடர்பிலும் பால்நிலை சமத்துவம் இல்லாமை தொடர்பிலும் ஆளுநரின் கவனத்திற்கு…
Read More

பெயர்ப்பலகைகளில் முதலில் தமிழே இடம்பெற வேண்டும் – மாநகர சபை

Posted by - February 9, 2019
யாழ்.மாநகரப்பகுதிகளில் பெயர்ப்பலகைகளில் முதலில் தமிழே இடம்பெற வேண்டும் .என்ற யாழ்.மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந்தின் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது  யாழ்.மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள…
Read More

மது போதையில் அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்திய சாரதி விளக்கமறியலில்

Posted by - February 9, 2019
மது போதையில் சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்திய குற்றசாட்டில்  சாரதி ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில்…
Read More

மிருதங்க அரங்கேற்றம்

Posted by - February 9, 2019
இன்று (09.02.2019 ) திரு.திருமதி சுந்தரராசா தம்பதியினரின் செல்வ புதல்வன் கார்த்திகன் தொல்புரத்தில் மிருதங்க அரங்கேற்றத்தினை செய்யவுள்ளார்.
Read More

பண மோசடி செய்த. மத போதகருக்கு விளக்கமறியல்

Posted by - February 9, 2019
கனடா நாட்டுக்கு அனுப்பிவைப்பதாக தெரிவித்து 35 இலட்சம் ரூபா பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றினார் – நம்பிக்கை மோசடி செய்தார் என்ற…
Read More

தமிழ் தேசிய எழுச்சி நாட்களில் யாழ். மாநகரில் களியாட்டங்களுக்குத் தடை!

Posted by - February 9, 2019
தமிழ் தேசிய எழுச்சி நாட்களில் யாழ்ப்பாண மாநகர சபையின் எல்லைக்குள் களியாட்டம் உள்ளிட்ட கேலிக்கை விழாக்களை நடத்துவதை தடை செய்யக்…
Read More

திருநெல்வேலி சந்தையில் வியாபார புறக்கணிப்பு போராட்டம் !

Posted by - February 9, 2019
நல்லூர் பிரதேசசபையின் அடாவடியை கண்டித்து திருநெல்வேலி சந்தையில் வியாபாரிகள் வியாபார புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை நடாத்தினார்கள். திருநெல்வேலி…
Read More

ஒழுக்கமின்றி நீதிமன்றம் நுழைந்தால் விளக்கமறியல்

Posted by - February 8, 2019
நீதிமன்றத்துக்கு நேர்த்தியாக ஆடை அணியாமல், தலைமுடி வெட்டாமல் ஒழுக்கம் பேணாது வருவோர்களாயின், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என யாழ்ப்பாணம் நீதிமன்ற…
Read More