காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

Posted by - February 18, 2019
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில்  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை எதிவரும் 25-02-2019  அன்று கிளிநொச்சியில் நடத்துவதற்கு …
Read More

பருத்தித்துறை நகரசபையால் கழிவுகள் கொட்டுவதற்காக காணி கொள்வனவு !

Posted by - February 18, 2019
பருத்தித்துறை நகரசபையால் கழிவுகள் கொட்டுவதற்காக முதலில் தெரிவுசெய்த காணியினை  தவிர்த்து வேறு காணி ஒன்றை கொள்வனவு செய்வதாக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.…
Read More

சடலத்தை மீட்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மயங்கி விழுந்து மரணம் !

Posted by - February 18, 2019
காட்டு யானை தாக்கி உயிரிழந்த இளம்பெண்ணொருவரின் சடலத்தை மீட்பதற்காகச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்த…
Read More

யாழில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு

Posted by - February 17, 2019
யாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு சாந்தை பகுதியில் இன்று…
Read More

இலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததை ரணில் ஏற்றுக்கொண்டது வரவேற்கதக்கது-சுமந்திரன்

Posted by - February 17, 2019
இலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டதை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  போரில் இராணுவத்தினர் குற்றமிழைத்தனர்…
Read More

புத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்

Posted by - February 17, 2019
கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன நேற்று மாலை மன்னாருக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். மன்னாருக்கு…
Read More

சுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை

Posted by - February 17, 2019
வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை (16) பிற்பகல் 3.00 மணியளவில்…
Read More

மன்னார் புதைகுழி விவகாரம்–காபன் பரிசோதனை அறிக்கை வெளியானது

Posted by - February 16, 2019
குறித்த அறிக்கை வெளியாகியுள்ளமையினை அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ உறுதிபடுத்தியுள்ளார்.  அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள…
Read More

பாடசாலை சீருடையுடன் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

Posted by - February 16, 2019
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் பாடசாலை சீருடையுடன்…
Read More