அரசியல்வாதிகள் வெடுக்குநாரிக்கு விஜயம்

Posted by - March 2, 2019
பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிறிதரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஜ,ரி.லிங்கநாதன், ப.சத்தியலிங்கம், வவுனியா வடக்கு பிரதேச்சபையின் தவிசாளர் இ,தணிகாசலம்…
Read More

தனியார் கல்வி நிலையங்களுக்கு ஞாயிறு தினங்களில் விடுமுறை வழங்க தீர்மானம்

Posted by - March 2, 2019
வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையின் திர்மானங்களுக்கு அமைவாக நாளை 03 ஞாயிற்றுக்கிழமை முதல் தனியார் கல்வி நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில்…
Read More

வைத்தியசாலையில் சிற்றுண்டிச்சாலை இயங்காததால் நோயளர்கள் விசனம்

Posted by - March 2, 2019
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒரு மாதத்திற்கு மேலாக சிற்றுண்டிச்சாலை இயங்காததால் நோயாளர்கள் அசௌகரியத்தில். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்…
Read More

காணி உரிமைக்கான பேரணி கொழும்பை நோக்கி பயணம்!

Posted by - March 2, 2019
முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம் கொழும்பை வந்தடையவுள்ளது. நான்கு நாட்களாக பயணித்த இந்த ஊர்வலம், இன்று சனிக்கிழமை…
Read More

இரணைதீவு மக்களின் பிரச்சினை :மனித உரிமைகள் ஆணைக்குழு இரணைக்கு விஜயம்!

Posted by - March 2, 2019
கிளிநொச்சி மாவட்டத்திற்கு உற்பட்ட இரணைதீவு பகுதியில் குடியேறியுள்ள மக்கள் தொடர்பாகவும், மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் நேரடியாக அறித்து…
Read More

கேப்பாப்புலவில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம்!

Posted by - March 2, 2019
முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, தொடர் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.…
Read More

மக்களால் அங்கீகரிக்கப்படாத ஜனநாயக போராளிகள் கட்சியின் ஜெனீவாவுக்கான பயணம் ஏன்.?

Posted by - March 1, 2019
விடுதலைப்புலிகளாலும், மக்களாலும் அங்கீகரிக்கப்படாத ஜனநாயக போராளிகள் கட்சி,ஜ.நா.விற்கு சென்று இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு முண்டு கொடுக்கப்போகின்றதாவென கேள்வி எழுந்துள்ளது. நடக்கவிருக்கும் இலங்கையின்…
Read More

எதிர்வரும் ஐந்தாம் திகதி வடமாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை- சுரேன் ராகவன்

Posted by - March 1, 2019
சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி சிவராத்திரி தினத்தின் மறுநாள் 05.03.2019 அன்று…
Read More

திருக்கோணேஸ்வர ஆலயத்தில் விசமிகளின் நாசகார செயல்,சிவலிங்கம் உடைக்கப்பட்டதால் பரபரப்பு..!

Posted by - March 1, 2019
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் அன்னதான மடத்தின் முன் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கச் சிலை நேற்றிரவு (28.02.2019) இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு,  இன்னுமொரு இடத்தில் போடப்பட்டுள்ள…
Read More