இரணைமடுக்குளத்து நீர் வீண் விரயமாகின்றது!

Posted by - March 6, 2019
கிளிநொச்சி இரணைமடுக் குளம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுமார் 2 ஆயிரத்து 178 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட போதும்…
Read More

கிணறு வெட்டிய கிடங்கில் மனித எலும்புக்கூடுகள் !

Posted by - March 6, 2019
மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் சில தடயங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. சத்துருக்கொண்டான் கடற்கரை வீதியோரத்தில் தனியார் காணியொன்றில்…
Read More

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

Posted by - March 6, 2019
இறுதிக்கட்டத்தின்போது  ராணுவத்திடம் கையளிக்கப்பட்டு மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி வடகிழக்கெங்கும் இடம்பெறும் போராட்டங்கள் இரண்டு வருடத்தை கடந்து…
Read More

“மாமனிதர்” திரு. கிட்டினன் சிவநேசன் அவர்களின் 11 ம் ஆண்டு நினைவு நாள் .!

Posted by - March 6, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசனுக்கு தமிழீழத்தின் அதியுயர் விருதான “மாமனிதர்” விருது வழங்கி தமிழீழ…
Read More

காய்கறி லொறி குடைசாய்ந்ததில் நால்வர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - March 5, 2019
காய்கறி வகைகளை ஏற்றிச் சென்ற  லொறியொன்று குடைசாய்ந்ததில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும்…
Read More

கிளிநொச்சியில் யானைகள் அட்டகாசம்

Posted by - March 5, 2019
கிளிநொச்சி மலையாளபுரத்தில் யானைகள்  என்றுமில்லாதவாறு  வான் பயிர்கள் உட்பட  பயிர்களுக்கு சேதம்  விளைவித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு குறித்த…
Read More

மாவா பாக்கை வைத்திருந்தவர் கைது!

Posted by - March 5, 2019
மாவா பாக்கு போதைப்பொருளை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் நெல்­லி­ய­டி­யில் நேற்று மாலை ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். கைது செய்­யப்­பட்­ட­வர் யாழ்ப்பாணம் கர­ண­வா­யைச்…
Read More

சட்டவிரோதமாக மரப்பலகைகளை ஏற்றிய நபர் கைது

Posted by - March 5, 2019
அனுமதிப் பத்திரமில்லாது மரப்பலகைகளை ஏற்றிச் சென்ற நபர், யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஹன்ரர் வாகனத்தில் அனுமதியில்லாமல்…
Read More

சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் பணத்துடன் கைது

Posted by - March 5, 2019
வவுனியா தட்சணாங்குளம் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணை ஒன்றில் சட்டவிரோத சூது விளையாட்டில் ஈடுபட்ட 5 பேர் ஒரு தொகைப்பணத்துடன் நேற்று பிற்பகல்…
Read More