யாழ்ப்பாண கல்லூரி விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது!

Posted by - March 20, 2019
கூட்டமைப்பின் சுமந்திரனின் பினாமியாக செயற்பட்டுவருகின்ற தென்னிந்திய திருச்சபை வசமுள்ள யாழ்ப்பாண கல்லூரி விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்…
Read More

மாவையினை தொடர்ந்து போராட களமிறங்கும் சுகிர்தன்!

Posted by - March 20, 2019
வலிகாமம் வடக்கு பிரதேசத்தில், தனியார் காணி உள்ளடங்கலாக 232 ஏக்கர் காணியை கடற்படை தளம் அமைப்பதற்கும் சுற்றுலா அதிகாரசபையின் தேவைகளுக்குமாக,…
Read More

வடக்கு கிழக்கில் சட்டவிரோதமான புதிய சிங்கள குடியேற்றங்கள் RTI மூலம் அம்பலம்!

Posted by - March 20, 2019
வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் தமிழ்பேசும் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நகரமான புல்மோட்டையில் தென்னமரவாடிக்கு அண்மையாகவுள்ள பகுதியில் இரண்டு புதிய…
Read More

வவுனியாவில் பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - March 20, 2019
வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் இன்று (20.03) அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றிலிருந்து இரண்டு பிள்ளைகளின் தாய்…
Read More

யாழில் கேரள கஞ்சாவுடன் இளைஞர் கைது

Posted by - March 20, 2019
 யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் 9 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் இன்று அதிகாலை மடக்கிப் பிடிக்கப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட புலனாய்வு…
Read More

வளர்ப்பு நாயுடன் கடலில் நீராடச் சென்றவர் சடலமாக மீட்பு

Posted by - March 20, 2019
வளர்ப்பு நாயுடன் கடலில் நீராடச் சென்ற ஆணொருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் நேற்று மாலை மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More

சர்வதேச தலையீட்டில் தீர்வுகள் வேண்டும்-சார்ல்ஸ்

Posted by - March 19, 2019
யுத்த குற்ற உண்மைகள் கண்டறியப்பட்டு  வெளிப்படுத்தப்படும் வரையில் மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

தாயின் காதை கடித்துக் துண்டாக்கிய மகனுக்கு விளக்கமறியல்

Posted by - March 19, 2019
தாயின் காதை கடித்துக் துண்டாக்கிய மகனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வசிக்கும்…
Read More

நீதிக்கான பேரெழுச்சியில் அரசுக்கு எதிராக தமது உள்ளார்ந்த எதிர்ப்பினை தெரிவித்த மக்கள் (காணொளிகள்)

Posted by - March 19, 2019
மட்டு.கல்லடி பாலத்தில் நீதிக்கான பேரெழுச்சியில் அரசுக்கு எதிராக தமது உள்ளார்ந்த எதிர்ப்பினை தெரிவித்த மக்கள்…………………………………….
Read More

யாழில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted by - March 19, 2019
யாழ்.நகர வர்த்தக நிலையங்களை தவிர்த்து ஏனைய வர்த்தக நிலையங்கள், பொது சந்தைகள் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை பூட்டப்பட்டமையினால்…
Read More