புதுமுக மாணவர்களுக்கான பதிவுகள் ஒத்திவைப்பு!

Posted by - April 27, 2019
கடந்த வாரம் நாட்டில்  இடம்பெற்ற அசம்பாவிதங்களையடுத்து ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக யாழ்ப்பாண பல்கலைக் கழக புதுமுக மாணவர்களுக்கான பதிவுகள் அனைத்தும்…
Read More

பயங்கரவாதிகள் பயன்படுத்திய 4 வீடுகள் கண்டுபிடிப்பு: பல பொருட்கள் மீட்பு

Posted by - April 27, 2019
அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பயங்கரவாதிகள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்பட்டும் 4 வீடுகள்…
Read More

யாழில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு சோதனை!

Posted by - April 27, 2019
யாழ்.மாவட்டத்தில் சில பகுதிகளில் பொலிஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. யாழ்.மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள்…
Read More

பருத்தித்துறை நகரப்பகுதி சுற்றிவளைப்பு தேடுதல்! மூவர் கைது!

Posted by - April 27, 2019
பருத்தித்துறை நகர பகுதி நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் தற்போதுவரை இராணுவம் மற்றும் காவல்துறையினர் இணைந்து சுற்றிவளைப்பு…
Read More

பொலிஸாரால் தேடப்படும் பெண்ணை கிளிநொச்சி தேவாலயத்தில் கண்டேன் -மதகுரு ஜேசுதாஸ்

Posted by - April 27, 2019
சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் சர்வமத கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.  கரைச்சி பிரதேச…
Read More

யாழ்.மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதியில்பொலிஸ் சோதனைச்சாவடி!

Posted by - April 27, 2019
யாழ்.மாவட்டத்தில் சில பகுதிகளில் பொலிஸ் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்படி யாழ்.மாவட்டத்தில் முஸ்லிம்…
Read More

வவுனியா நகர் பள்ளிவாசல் சூழலில் பதற்ற நிலை! இராணுவத்தினரால் கடும் சோதனை!

Posted by - April 27, 2019
வவுனியா நகர் பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினர் கடும் சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா…
Read More

கிளிநொச்சியிலும் பாரிய சுற்றிவளைப்பு!

Posted by - April 27, 2019
உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களை அடுத்து நாடு முழுவதும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வப்போது பல…
Read More

யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் – மூவர் கைது

Posted by - April 27, 2019
யாழ்.பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளில் இன்று அதிகாலை தொடக்கம் பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையினை இராணுவம் மேற்கொண்டுள்ளது. பவள் வாகனங்கள்,…
Read More

திருகோணமலை நகரத்தில் இரண்டு பேர் கைது

Posted by - April 27, 2019
பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலத்தில் திருகோணமலை நகரத்தில் இரண்டு பேர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். …
Read More