மட்டு.வில் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு!

Posted by - May 5, 2019
மட்டக்களப்பு தாழங்குடா ஒல்லிக்குளம் முஸ்லிம் கிராமத்தில் அமைந்திருந்த தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தாழங்குடா ஒல்லிக்குளம்…
Read More

சீயோன் உள்ளிட்ட மட்டக்களப்பின் பல தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனை

Posted by - May 5, 2019
குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சீயோன் தேவாலயம் உள்ளிட்ட மட்டக்களப்பிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள் இடம்பெற்றன. படையினரின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில்…
Read More

அரசாங்கம், வடக்கில் திட்டமிட்ட குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றது-அனந்தி சசிதரன் (காணொளி)

Posted by - May 5, 2019
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரும் செயலாளரும் விடுவிக்கப்பட வேண்டும் என, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின்…
Read More

வடக்கில் மீண்டும் குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுகின்றதா? -சுரேஸ் (காணொளி)

Posted by - May 5, 2019
வடக்கில் மீண்டும் குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுகின்றதா? என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணயின் தலைவர்…
Read More

யாழில் வாள் உள்பட கூரிய ஆயுதங்கள் மீட்பு ; ஒருவர் கைது!

Posted by - May 5, 2019
யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் வாள் உள்பட கூரிய ஆயுதங்களை வீசுவதற்கு வந்தவர்களில் ஒருவர் பொது மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.…
Read More

யாழ் .சுண்டுக்குழி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாதிகள் எச்சரிக்கை கடிதம்!

Posted by - May 5, 2019
யாழ்ப்பாணத்திலுள்ள யாழ் .சுண்டுக்குழி மகளிர் பாடசாலைக்கு பயங்கரவாத அமைப்பொன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த…
Read More

சுகாதார சீர்கேட்டுன் இயங்கி வந்த உணவக உரிமையாளருக்கு அபராதம்!

Posted by - May 5, 2019
சுகாதார சீர்கேடுகளுடன் யாழ்ப்பணத்தில் இயங்கி வந்த உணவகத்தின் உரிமையாளர் ஒருவருக்கு நீதிவான் 20 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளார்.
Read More

காத்தான்குடியில் தேசிய தெளஹீத் ஜமாத்தின் வீடு சுற்றிவளைப்பு : இருவர் கைது!

Posted by - May 5, 2019
காத்தான்குடி பகுதியில் படையினரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்ககையின்போது தேசிய தெளஹீத் ஜமாத் இயக்கத்தின் வீடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Read More

சம்மாந்துறை ஆலய வளாகத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு!

Posted by - May 5, 2019
அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வளாகத்தில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் உரப்பபை ஒன்றில் மறைத்து…
Read More

பல்கலை மாணவர்களை விடுவிக்க சட்டமா அதிபரின் அனுமதியை பெற நடவடிக்கை!

Posted by - May 5, 2019
யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கு சட்டமாஅதிபரின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளதோடு வடமாகாண முன்னாள்…
Read More