லொறியொன்றில் சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச் சென்றவர் கைது!

Posted by - May 14, 2019
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் இருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக லொறி ஒன்றில் 14 மாடுகளை ஏற்றி சென்ற லொறி சாரதி…
Read More

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Posted by - May 13, 2019
யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரி்ன சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கைதடி மேற்கு வைரவர் கோவிலுக்கு அருகாமையிலுள்ள…
Read More

74 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது!

Posted by - May 13, 2019
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் வைத்து 74 கிலோ கிராம் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவரை நேற்று கைது…
Read More

யாழில் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்ட குழு சிக்கியது!

Posted by - May 13, 2019
யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் இடம்பெற்ற கொள்ளைகள் மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய ஆறு பேர் கொண்ட கும்பல் பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More

70 சட்டவிரோத மீன்பிடி வலைகள் மீட்பு

Posted by - May 12, 2019
மட்டக்களப்பு கடற்பரப்பில் 70 சட்டவிரோத மீன்பிடி வலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் நேற்று மட்டக்களப்பு களப்பு…
Read More

யாழில் இருதரப்பினருக்கு இடையேயான முறுகல்

Posted by - May 12, 2019
யாழ்ப்பாணம் நாவாந்துறை நாவலர் வீதியில் உள்ள பச்சைப் பள்ளிவாசலில் நிர்வாகத் தெரிவில் இருதரப்பினருக்கு இடையேயான முறுகலால் நேற்றிரவு அப் பகுதியில்…
Read More

சட்டவிரோத மீன்பிடி வலைகள் மீட்பு

Posted by - May 12, 2019
மட்டக்களப்பு கடற்பரப்பில் 70 சட்டவிரோத மீன்பிடி வலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் நேற்று மட்டக்களப்பு களப்பு…
Read More

யாழில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

Posted by - May 11, 2019
யாழில் கஞ்சா போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், வடமராட்சி கடற்பரப்பில் வைத்து…
Read More