ஜேர்மன் பிரஜை யாழில் கைது

Posted by - May 15, 2019
சந்தேகத்திற்கு இடமான பொருட்களுடன் ஜெர்மன் பிரஜாவுரிமை பெற்ற பெண்ணொருவரை இன்று புதன்கிழமை காலை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பில்…
Read More

கொக்குவில் பகுதியின் வீடொன்றில் இருந்து வாள்கள் மீட்பு,ஒருவர் கைது

Posted by - May 15, 2019
கொக்குவில் காந்தி லேனில் சந்தேகத்துக்கு இடமான வீடு ஒன்றைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர்,அங்கிருந்து வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களை மீட்டனர். அதனையடுத்து…
Read More

பருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகள் மீட்பு

Posted by - May 15, 2019
புடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல்களில் இராணுவ சீருடைகளுக்கு ஒத்த ஆடைகள் கைப்பற்றப்பட்டன. அதனால் 4 தமிழர்கள்…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் சிரமதானம் !

Posted by - May 15, 2019
எதிர்வரும் மே 18 அன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்  10ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர்கள் வாழும் பகுதியெங்கும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் முல்லைத்தீவு…
Read More

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் கேட்ட இரண்டு குண்டுவெடிப்புச் சத்தங்கள்!

Posted by - May 14, 2019
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தெற்கு கொத்தத்துறைப் பகுதியில் இன்று மதியம் இரண்டு குண்டுகள் சிறிலங்காப் படையினரால் வெடிக்கவைக்கப்பட்டுள்ளன. மதியம் ஒரு மணியளவில்…
Read More

சாவகச்சேரியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

Posted by - May 14, 2019
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 3ஆம் நாள் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) சாவகச்சேரியில் இடம்பெற்றது. 3ஆம் நாளின் இரண்டாவது நினைவேந்தல் நிகழ்வு…
Read More

தமிழருக்கு எதிரான அரச பயங்கரவாதத்தை நினைவுபடுத்தும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் – விக்னேஸ்வரன்

Posted by - May 14, 2019
முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதத்தை ஞாபகப்படுத்துவதாக…
Read More

வடமாகாண பாதுகாப்பிற்கு 10 வாகனங்கள்-ஆளுநர்

Posted by - May 14, 2019
நாட்டின் தற்போதைய அவசரகால நிலைமையினைக் கருத்திற் கொண்டு வடமாகாணத்தின் பொலிசாருக்கு அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்கு 10 வாகனங்களை தற்காலிகமாக வழங்குவதற்கு…
Read More

யாழில் வீடு புகுந்து திருட்டு!!

Posted by - May 14, 2019
பட்டப்பகலில் வீடுடைத்து பல லட்சம் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்…
Read More