யாழில் ரயிலுடன் மோதி குடும்பஸ்தர் பலி

Posted by - May 19, 2019
யாழ்ப்பாணம் கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு அண்மையில் ரயிலுடன் மோதுண்டு குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று இரவு இடம்பெற்றது.…
Read More

பத்தி எழுத்தாளர் நிலாந்தனின் தாயார் காலமானார்!

Posted by - May 19, 2019
ஈழத்தில் கவிஞர் மற்றும் பத்தி எழுத்தாளராக திகழும் நிலாந்தனின் தாயார் திருமதி ஞானாம்பிகை மகாதேவன் 15.05.2019 ( புதன்கிழமை )…
Read More

முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி இது பௌத்த நாடு என காட்டிக்கொள்ள முனைகின்றனர்!

Posted by - May 19, 2019
நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களே ஆனால் சிங்கள பௌத்த குழுக்கள் சிலர் இதனை ஓர் சாட்டாக வைத்து திட்டமிட்ட…
Read More

இராணுவத்தினர் தாயக மண்ணில் நிலைகொள்வதை விரும்பவில்லை – அனந்தி

Posted by - May 19, 2019
கொடிய அரச பயங்கரவாதத்தை மேற்கொண்ட படையினரை தாயக மண்ணில் நிறுத்துவதற்கு ஒருபோதும் விரும்பவில்லை என வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர்…
Read More

தூக்கில் தொங்கி நபர் ஒருவர் பலி

Posted by - May 19, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பகுதியில் இரண்டாம் ஒழுங்கை புதிய கொலனி பகுதியில் நபர் ஒருவர்…
Read More

யாழில் புத்தளத்தைச் சேர்ந்த இளைஞன் கைது

Posted by - May 19, 2019
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் நேற்று சனிக்கிழமை இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது புத்தளத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞன் ஒருவரை கைது…
Read More

மட்டக்களப்பு வாகரைக் கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Posted by - May 18, 2019
முள்ளிவாய்க்கால் தமிழர் அழிப்பு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18) மட்டக்களப்பு வாகரை மாணிக்க கடற்கரையிலும் இடம்பெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி…
Read More

தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்!

Posted by - May 18, 2019
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலையைச் செயலகத்தில் இன்று  மாலை இடம்பெற்றது. யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள…
Read More

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - May 18, 2019
 இன்று தமிழினத்தின் படுகொலை தினத்தை யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை  நினைவு  முன்றலில் நினைவு கூறப்பட்டது…. இந்நிகழ்வு ஏற்கனவே…
Read More

தசாப்தம் கடந்த எம் தமிழினப் படுகொலை! (இன்றைய முழுமையான காணொளி)

Posted by - May 18, 2019
பெற்றோரை, எம் உற்றோரை காட்டுச் சிங்கங்கள் ஒன்றுகூடி கடித்துக்குதறி இன்றுடன் பத்தாண்டு!! அப்பாவை, அம்மாவை, அக்காவை, அண்ணாவை அந்நியன் கொன்று,…
Read More