இன்று தமிழினத்தின் படுகொலை தினத்தை யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவு முன்றலில் நினைவு கூறப்பட்டது….
இந்நிகழ்வு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டதன்படி. யாழ்பல்கலைக்கழக மாணவர்களும்.ஊழியர்களும் சுடர் ஏற்றி அகவணக்கம் செய்து மலரஞ்சலிகளும் செய்தார்கள்….