மன்னாரில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது !

Posted by - May 22, 2019
மன்னார் சௌத்பார் ரயில் வீதி பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் நேற்று (21) செவ்வாய்க்கிழமை…
Read More

துப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு இன்று நினைவு அஞ்சலி: தூத்துக்குடியில் பாதுகாப்புக்காக 3 ஆயிரம் போலீசார் குவிப்பு

Posted by - May 22, 2019
தூத்துக்குடியில் இன்று ஸ்டெர்லைட் போராட்டத்தில் பலியானோருக்கு நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதால் பாதுகாப்புக்காக 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு…
Read More

கைக்குண்டு வைத்திருந்ததாக ஐவர் கைது

Posted by - May 21, 2019
வற்றாப்பளை அம்மன் ஆலத்திற்குச் சென்ற இளைஞர்கள் ஐவர் பளைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த வாகனத்தில் கைக்குண்டு இருந்ததாகக்…
Read More

பாழடைந்த வீட்டுக்குள் பாரிய வெடிச்சத்தம்

Posted by - May 21, 2019
மன்னாா் நானாட்டான் – அச்சங்குளம் பகுதியில் நேற்று இரவ திடீரென வெடி சத்தம் கேட்டதால் கிராம மக்கள் கடும் அச்சத்திற்குள்ளாகியதுடன்,…
Read More

எனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் -ஸ்ரீதரன்

Posted by - May 21, 2019
எனது வீட்டில் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த எனது குடும்பத்தினரை மிரட்டி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் எனக்கும்…
Read More

கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்க யாழ்.பல்கலை. மாணவர் ஒன்றியம் தீர்மானம் !

Posted by - May 21, 2019
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் வழக்கிலுருந்து முழுமையாக விடுவிக்கும்…
Read More

விடுதலை புலி உறுப்பினரின் உடல் நீதவான் முன் தோண்டி எடுக்கபட்டது!

Posted by - May 21, 2019
முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த 17ஆம் திகதி குழி ஒன்றை தோண்டும் போது கண்டுபிடிக்கபட்ட விடுதலை புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட…
Read More

இலங்கையை அபிவிருத்தி செய்வதாக கூறிக்கொண்டு வளங்களை சுரண்டுகின்றனர்-அனந்தி

Posted by - May 21, 2019
தமிழர் பிரதேசங்களிலுள்ள வளங்களை இலங்கை அரசாங்கம் அபகரித்து வருகின்ற அதே வேளையில் அபிவிருத்தி என்ற போர்வையில் சர்வதேச நாடுகளும் பங்கு…
Read More

வடக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம்

Posted by - May 20, 2019
வடக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை வடமாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.…
Read More