கோழி திருடியவர்களுக்கு மூன்று மாத சிறைத்தண்டனை

Posted by - May 24, 2019
கூண்டோடு கோழி திருடிய இரு சந்தேகநபர்களுக்கு அபராத தொகை அறவிட்டதோடு மூன்று மாத கால சிறைத்தண்டனையும் விதித்து சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.…
Read More

யாழில் வாகன விபத்தில் நபர் ஒருவர் பலி

Posted by - May 24, 2019
யாழ்.பருத்தித்துறை வீதியில் கோப்பாய் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கோப்பாய் தெற்கைச் சேர்ந்த 63 வயதான எஸ்.…
Read More

கிராம சேவகரை அச்சுறுத்திய கொக்குளாய் இளைஞர் கைது!

Posted by - May 24, 2019
முல்லைத்தீவு கொக்குளாய் மேற்கு பகுதியில் கிராம சேவையாளரை அச்சுறுத்தியமை மற்றும் கடமைக்கு இடையூறுவிளைவித்த கொக்குளாய் பகுதியினை சேர்ந்த பெரும்பான்மை இன…
Read More

வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களம்- சிவாஜிலிங்கம்

Posted by - May 23, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சமான சூழ்நிலைகளை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தமிழர் தாயகமாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின்…
Read More

பாகிஸ்தான் அகதிகளால் இந்தியாவுக்கு ஆபத்து- சுரேஷ்

Posted by - May 23, 2019
பாகிஸ்தான் அகதிகளால் எமது மக்களுக்கு மாத்திரமன்றி,அருகில் உள்ள இந்தியாவுக்கும் பிரச்சினையை ஏற்படுத்தும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.சுரேஷ் பிரேமசந்திரன்…
Read More

நீதிமன்றத்தை அவமதித்தவருக்கு விடுதலை சுதகரன் விடயத்தில் பாகுபாடு-சாந்தி

Posted by - May 23, 2019
நீதிமன்றத்தை அவமதித்த ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை எடுத்த அரசாங்கம், ஆனந்த சுதாகரன் விடயத்தில் எவ்வித கருசனையும் காட்டாது உள்ளது…
Read More

மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதியை நியமிக்குமாறு வலியுறுத்தி ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு நீதியரசர் விக்னேஸ்வரன் அவசர கடிதம்

Posted by - May 23, 2019
வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் மீறல்களை கண்காணிப்பதற்கு ஐ. நா மனித உரிமைகள் கண்காணிப்பு குழு…
Read More

“வவுனியா அரசாங்க அதிபர் தனிப்பட்ட முறையில் அகதிகளை தங்க வைத்துள்ளார்”

Posted by - May 22, 2019
பாகிஸ்தான் அகதிகளை வன்னி மாவட்டத்திற்கு அழைத்து சென்று குடியமர்த்தியது குறித்து மேலதிக அரசாங்க அதிபருக்குத் தெரியவில்லை. எனவே அரசாங்க அதிபர்…
Read More