சிங்கள பேரினவாதத்தின் கோரமுகம் வெளிப்பட்டுள்ளது – சிறிதரன்

Posted by - June 4, 2019
நாட்டில் சிங்கள பௌத்த பேரினவாதம் தலைவிரித்தாடுகின்றது. மதவாதத்திற்கும், பேரினவாதத்திற்கும் இடையில் சிக்குண்டு நாடு அழியப் போகிறது என்பதற்கு கட்டியம் கூறுவதாகவே…
Read More

வெடி கொளுத்தியவர் கண், கை இழந்த நிலையில் வைத்தியசாலையில்

Posted by - June 4, 2019
யாழ்.பருத்தித்துறை பகுதியில் மரண சடங்கில் மூல வெடி கொளுத்தியவரின் ஒரு கைமணிக்கட்டும், ஒரு கண்ணையும் இழந்துள்ளார். பருத்தித்துறை 2ஆம் குறுக்கு…
Read More

சிறீதரனை சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்

Posted by - June 3, 2019
கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட்  மக்கினன்   தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பாராளுமன்ற உறுப்பினரின்…
Read More

இந்தியாவிற்கு தமிழ் மக்கள் எப்போதும் பலமாக இருப்பார்கள்- சி.வி

Posted by - June 3, 2019
இலங்கையிலே தமிழ் மக்கள் பலமாக இருக்கக் கூடியதான நிலைமைகளை ஏற்படுத்த இந்தியா முனைய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ள வடக்கு மாகாண…
Read More

இராணுவ ஜீப் மோதி ஒருவர் பலி

Posted by - June 2, 2019
வவுனியா, நெடுங்கேணியில் இராணுவ பிக்கப் வாகனம் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரை மோதியதில் குறித்த நபர் பலியாகியுள்ளார். இன்று மாலை 6.30…
Read More

மீண்டுமொரு வரலாற்று தவறினை தமிழ் மக்கள் செய்யக் கூடாது ; விஜயகலா மகேஷ்வரன்

Posted by - June 2, 2019
வடக்கு கிழக்கு தமிழர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சரியான தீர்மானம் எடுத்திருந்தால் எமக்கு இவ்வளவு இழப்புக்கள்…
Read More

யாழ். மாவட்ட படப்பிடிப்பாளர் சங்கம் அங்குரார்ப்பணம்

Posted by - June 2, 2019
யாழ்ப்பாணம் மாவட்ட படப்பிடிப்பு தொழில் சார்ந்த அனைவரையும் இணைத்து புதிய அமைப்பு ஒன்று உருவாக்கபட்டது. இந்த அமைப்பின் ஆரம்ப நிகழ்வு…
Read More

தூக்கில் தொங்கி குடும்ப பெண் ஒருவர் தற்கொலை

Posted by - June 2, 2019
முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு, தொட்டியடி பகுதியில் இந்தியன் வீட்டுத்திட்டத்தில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்…
Read More

புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்ட மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - June 2, 2019
கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்ட மாணவிகள் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.மூளாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த…
Read More