கசிப்பு வியாபாரிகள் இருவர் கைது!

Posted by - June 14, 2019
மட்டு. ஏறாவூர் பொலிஸ் பிரிலிலுள்ள மொறக்கொட்டாஞ்சேனை பகுதியில் கசிப்பு வியாபாரிகள் இருவர் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற நிலையில் இன்று…
Read More

ஆளுநர் – கடற்படை கட்டளைத்தளபதி பேச்சு !

Posted by - June 14, 2019
வடமாகாணத்தின் புதிய கடற்படை கட்டளைத் தளபதியாக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் கபில சமரவீர வடக்கு மாகாண ஆளுநர் சுரேன்…
Read More

மன்னாரில் கடும் வறட்சி

Posted by - June 14, 2019
மன்னார் மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த வெப்பம் காணப்படுகின்றது.…
Read More

ராஜிதவுக்கு எதிராக பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள்!

Posted by - June 13, 2019
சுகாதார அமைச்சர் ராஜீத சேனராத்தினவிற்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில்  கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட…
Read More

இளைஞரை துடுப்பாட்ட மட்டையால் தாக்கிய கும்பல்!

Posted by - June 13, 2019
சாவகச்சேரி பகுதியில் மோட்டார் சைக்கிள் பயணித்த இளைஞனை கும்பல் ஒன்று துடுப்பாட்ட மட்டையால் தாக்கியதால் , படுகாயமடைந்த இளைஞன் யாழ்.போதனா…
Read More

கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி மீது தாக்குதல்!

Posted by - June 13, 2019
கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி மீது இனந்தெரியாத கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா…
Read More

தேர்தலை இலக்காகக்கொண்டே தமிழர்களுக்கான செயற்பாடுகள் முன்னெடுப்பு -சிவசக்தி

Posted by - June 13, 2019
இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டே, இந்த அரசாங்கம் தமிழர்களுக்கான சில செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
Read More

யாழில் போதைப்பொருள் மீட்பு

Posted by - June 13, 2019
யாழ்ப்பாணம், நாவாந்துறைப் பகுதியில் உள்ள வீடொன்றில் மாவா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற…
Read More

தமிழ் மக்கள் பேரவையிலிருந்து நாங்கள் ஒதுங்கியிருக்கிறோம் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி.

Posted by - June 12, 2019
தமிழ் மக்கள் பேரவை அதன் இணைத் தலைவரான விக்கினேஸ்வரனின் கட்சியின் முகவர் அமைப்பாகவே செயற்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி…
Read More

சகோதரன் இறந்த அதே மரத்தில் தம்பியும் தூக்கில் தொங்கி உயிரிழப்பு

Posted by - June 12, 2019
முல்லைத்தீவு, செம்மலை கிழக்கு பகுதியில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. செம்மலை கிழக்கு…
Read More