தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் காலத்தில் நாட்டின் இறைமை பாதுகாக்கப்பட்டது-அனந்தி(காணொளி)

Posted by - June 20, 2019
எங்களுடைய தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் காலத்தில் தமிழீழத்தின் இறைமை மட்டுமல்ல இலங்கையுடைய இறைமையும் பேணி பாதுகாக்கப்பட்டிருந்தது என வடமாகாண சபையின்…
Read More

தமிழர்களை எவரும் சீண்டுவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்றுவரை அனுமதிக்கவில்லை-சிவமோகன்

Posted by - June 20, 2019
அவசரகாலச்சட்டத்தினை  பயன்படுத்தி தமிழர்களை எவரும் சீண்டுவதற்கு   தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்றுவரை அனுமதிக்கவில்லை என வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். ஊடகவியலாளர்…
Read More

வடமாகாண ஆளுநரை சந்தித்த ஐ.நா அபிவிருத்தி திட்ட இலங்கை பணிப்பாளர்!

Posted by - June 20, 2019
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜோயர்ன் சோரென்சென் (Mr.Joern Soerensen) வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன்…
Read More

தாக்குதல்கள் குறித்து ஆராய மட்டும் சர்வதேச விசாரணை,தமிழர்களுக்கு பாரபட்சம் – சிவசக்தி

Posted by - June 20, 2019
இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணைக்கு இணங்கியுள்ள அரசாங்கம், யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு மட்டும் ஏன்,…
Read More

தமிழர்களது பூர்வீக நிலங்கள் பல்வேறு பெயர்களால் சூறையாடப்படுகின்றன – சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா

Posted by - June 19, 2019
வனவளத்திணைக்களத்தின் காணிகள் கையகப்படுத்தல் நடவடிக்கை வடக்கு கிழக்கில் தலைவிரித்தாடுகின்றது. தமிழ் மக்களின் வீடுகளின் படுக்கை அறைகளில் கூட  எல்லைக்கல்லை வைத்து…
Read More

த.தே.கூ.வினர் இனிமேலும் தீர்வைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் தமிழ் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்-சிவசக்தி

Posted by - June 19, 2019
தமிழ் மக்களின்  உரிமை சார்ந்த மற்றும் நலன்களை பெற்றுக்கொள்ள  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனியாவது தீர்வைப் பெற்றுக்…
Read More

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு புதிய நிர்வாகக் கட்டடத்தொகுதி!

Posted by - June 19, 2019
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பௌதீகவளப் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் 30 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நிர்வாகக் கட்டடத்தொகுதியை உள்ளக,…
Read More

ரணில் வழங்­கிய வாக்­கு­று­தியை மீறி­விட்டார் – கோடீஸ்வரன்

Posted by - June 19, 2019
கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­து­வ­தாக பிர­தமர் பல தட­வைகள் வாக்­கு­று­தி­ய­ளித்­துள்ளார். ஆனாலும் தனது கட­மை­யி­லி­ருந்து பிர­தமர் தவ­றி­விட்டார்…
Read More