எங்களுடைய தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் காலத்தில் தமிழீழத்தின் இறைமை மட்டுமல்ல இலங்கையுடைய இறைமையும் பேணி பாதுகாக்கப்பட்டிருந்தது என வடமாகாண சபையின்…
அவசரகாலச்சட்டத்தினை பயன்படுத்தி தமிழர்களை எவரும் சீண்டுவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்றுவரை அனுமதிக்கவில்லை என வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். ஊடகவியலாளர்…
இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணைக்கு இணங்கியுள்ள அரசாங்கம், யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு மட்டும் ஏன்,…
வனவளத்திணைக்களத்தின் காணிகள் கையகப்படுத்தல் நடவடிக்கை வடக்கு கிழக்கில் தலைவிரித்தாடுகின்றது. தமிழ் மக்களின் வீடுகளின் படுக்கை அறைகளில் கூட எல்லைக்கல்லை வைத்து…
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பௌதீகவளப் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் 30 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நிர்வாகக் கட்டடத்தொகுதியை உள்ளக,…
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதாக பிரதமர் பல தடவைகள் வாக்குறுதியளித்துள்ளார். ஆனாலும் தனது கடமையிலிருந்து பிரதமர் தவறிவிட்டார்…