பாராளுமன்ற சபாநாயகர் இன்றுவரை தனது கல்விச் சான்றிதழை காட்ட முடியாமல் இருக்கிறார்!

Posted by - April 28, 2025
உங்களுடைய கட்சியிலிருந்து நீங்கள் தெரிந்தெடுத்து பாராளுமன்றத்தின் சபாநாயகராகவும் இந்த நாட்டினுடைய மூன்றாவது பிரஜையாகவும் நீங்கள் நியமித்த நபர் ஊழல்வாதியா இல்லையா…
Read More

ஆணொருவர் மர்மமான முறையில் மரணம்

Posted by - April 28, 2025
வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டலடி – புளியன்கண்டலடி வீதியில் உயிரிழந்த நிலையில் ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக வாகரை பொலிஸாருக்கு கிடைத்த…
Read More

இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வேலையை இலகுவாக்க காத்திருக்கும் ஆளுங்கட்சி

Posted by - April 28, 2025
மத்தியிலே ஆளும் தரப்பிற்கு வவுனியா வடக்கு பிதேச சபையின் ஆட்சி அதிகாரம் போகுமாக இருந்தால் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வேலையை இலகுவாக…
Read More

விஞ்ஞான பிரிவில் திருகோணமலை மாவட்டத்தில் முதலிடம்

Posted by - April 27, 2025
தற்போது வெளியாகியுள்ள பரீட்சையின் பிரகாரம் உயிரியல் விஞ்ஞான பிரிவில், திருகோணமலை – கிண்ணியா முஸ்லிம் அல்ஹிரா முஸ்லிம் மகளிர் மகா…
Read More

பல கோடி ரூபா நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர்

Posted by - April 27, 2025
கிளிநொச்சி விவசாயிகளிடமிருந்து உரிய நிதி கையாளல்களின்றி   விவசாயிகளிடம் இருந்து அறவிடப்பட்ட பலகோடி ரூபா நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் நீதியான…
Read More

வயல் பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Posted by - April 27, 2025
மட்டக்களப்பு மாவட்டம் எருவில் கிராமத்தில் சனிக்கிழமை (26) மாலை  வயல் பகுதியிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரே மாவட்டம் திருகோணமலை

Posted by - April 27, 2025
ஒப்பீட்டு விகிதாசார அடிப்படையில் ஆகக்கூடிய முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரே மாவட்டம் திருகோணமலை மாவட்டமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…
Read More

தம்பலகாம பிரதேச மாற்றுத் திறனாளிகளின் சுய உதவி குழு கூட்டம்

Posted by - April 27, 2025
திறனாளிகளின் சுய உதவிக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (25) தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ. ஸ்ரீபதி வழிகாட்டலில் பிரதான மாநாட்டு  மண்டபத்தில்…
Read More

கிளிநொச்சியில் கடும் மழை ; பல வீடுகளுக்குள் வெள்ளம்

Posted by - April 27, 2025
கிளிநொச்சியில் இன்று  ஞாயிற்றுக்கிழமை (27) பகல்  சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம்…
Read More