தமிழ் பிரதேசங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை ஏற்க முடியாது – ஏ.எம்.றகீப்

Posted by - July 19, 2019
தமிழ் சகோதரர்களின் பாரம்பரிய பிரதேசமான கன்னியா வெந்நீரூற்றுப் பகுதி சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை எந்த விதத்திலும் அனுமதிக்க…
Read More

இனத்தின் வரலாற்றுச் சான்றுகளை அழிப்பதும் இனவழிப்பே- தமிழர் மரபுரிமைப் பேரவை

Posted by - July 19, 2019
ஒரு இனத்தின் வரலாற்றுச் சான்றுகளையும் அதன் பூர்வீகத்தையும் அழித்தல் என்பது அந்த இனத்தின் இருப்பை அழித்தலாகும் என தமிழர் மரபுரிமை…
Read More

சம்மாந்துறையில் இரு நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த முற்பட்டனர்!

Posted by - July 19, 2019
அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவாட்டுக்கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் ஆயுதம் ஏந்திய இரு நபர்கள்…
Read More

பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன – கஜேந்திரகுமார்

Posted by - July 19, 2019
இலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்…
Read More

அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம் என்பதை,உறுதிப்படுத்த வேண்டும்-சிவஞானம்(காணொளி)

Posted by - July 19, 2019
இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களிலும் தீர்வைக் காண்பதற்கு, உண்மையான அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம் என்பதை,அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என, வடக்கு…
Read More

13 ஆம் நூற்றாண்டிற்குரிய ஆலயம் மன்னாரில் கண்டுப்பிடிப்பு!

Posted by - July 18, 2019
மன்னார் குருந்தன் குளம் பகுதியில் புராதன விநாயகர் ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   மன்னார் மாவட்டத்தின் குருந்தன் குளப்பகுதியில் நேற்றைய…
Read More

அரசாங்க விதை உற்பத்திப் பண்ணையில் தீ விபத்து!

Posted by - July 18, 2019
வவுனியாவில் உள்ள விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான அரசாங்க விதை உற்பத்திப் பண்ணையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வவுனியா ஏ9…
Read More

இந்து ஆலயங்களில் வேள்வித் தடை நீக்கம்

Posted by - July 18, 2019
இந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு…
Read More