விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி மிகக் குழப்பமானது – சித்தார்த்தன்

Posted by - July 24, 2019
முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி மிகக் குழப்பமான கூட்டணி என புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.…
Read More

கிணற்றில் இருந்து யுத்த உபகரணங்கள் மீட்பு

Posted by - July 23, 2019
புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட றாமனூர் பிரதேசத்தில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் நேற்று சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை 04…
Read More

அரச பொது ஊழியர் சங்கத்தினர் போராட்டம்!

Posted by - July 23, 2019
வடக்கு மாகாண அரச பொது ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். கரைச்சி பிரதேச சபை முன்பாக இந்த போராட்டம்…
Read More

தலைவர்கள் வெட்கித் தலைகுனிந்து தம்மை மாற்றும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் – விக்னேஸ்வரன்

Posted by - July 23, 2019
அர­சாங்­கத்­திற்கு நெருக்­குதல் கொடுப்­பதும் எமது நிலையை உல­க­றியச் செய்து எமது நாட்டின் தலை­வர்­களை வெட்கித் தலை­கு­னிந்து தம்மை மாற்றும் ஒரு…
Read More

வடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

Posted by - July 22, 2019
வடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இன்று (22) பிற்பகல்…
Read More

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்

Posted by - July 22, 2019
வவுனியாவில் தொடர்ந்து இன்றுடன் 884ஆவது நாட்களாக சூழற்ச்சி முறையில் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இன்று மதியம்…
Read More

மட்டு. மாவட்ட தமிழ் மக்கள் கூட்டணிபணிமனையை செயலாளர் நாயகம்சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்தார்!

Posted by - July 22, 2019
தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் மாவட்டபணிமனையை தமிழ் மக்கள் கூட்டணியின்செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன்அவர்களால் இன்று திங்கட் கிழமைவைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.…
Read More

வடக்கு ஆளுநரை சந்தித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்!

Posted by - July 22, 2019
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளார் திரு ஜோசப் ஸ்ராலினுக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு இன்று (22)…
Read More

கூட்டமைப்பினர் பேய்க்கும் பிசாசுக்கும் வித்தியாசம் தெரியாமல் திணருகின்றனர்

Posted by - July 22, 2019
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி திங்கட்கிழமை(22) முற்பகல் 11 மணியளவில் அம்பாறை மாவட்ட முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில்…
Read More