வவுனியா மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் சோதனையும் , அணிவகுப்பும்

Posted by - August 31, 2019
பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலில் பொலிஸ் திணைக்களத்தினால் வவுனியா மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் அரையாண்டுக்கான சோதனைகள் இன்று காலை ஆரம்பமாகின.…
Read More

யாழில் மழை நீரை சேகரித்து மேற்கொள்ளப்படும் குடிநீர் செயற்திட்டத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

Posted by - August 30, 2019
இலங்கையில் மழை நீரை சேகரித்து மேற்கொள்ளப்படும் பாரியளவிலான குடிநீர் வழங்கல்  திட்டத்தின் நிர்மாணப் பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று ஜனாதிபதி…
Read More

பயங்கரவாதியின் உடல் பாகங்களை தோண்டி எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

Posted by - August 30, 2019
மட்டக்களப்பு, கள்ளியங்காடு பகுதியில் உள்ள இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட பயங்கரவாதியின் உடல் பாகங்களை தோண்டியெடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் !

Posted by - August 30, 2019
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் போராட்டம் வவுனியாவில் இன்று…
Read More

கல்முனையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி பாரிய போராட்டம்

Posted by - August 30, 2019
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் பல்வேறு அமைப்புக்களும் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் …
Read More

இலங்கை அரசே உண்மையை மறைக்காதே!- மன்னாரில் உறவுகள் ஆர்ப்பாட்டம்

Posted by - August 30, 2019
“இலங்கை அரசே உண்மையை மறைக்காதே. ஒரு நாள் உண்மை நிச்சயம் வெளிவரும்” எனக் கூறி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு…
Read More

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம்(காணொளி)

Posted by - August 30, 2019
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. இலங்கையின் பழைமை வாய்ந்த…
Read More

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா

Posted by - August 29, 2019
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நடைபெற்றுவருகிறது. திருவிழாவின் 24ம் ஆம் நாளான இன்று…
Read More

காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி மன்னாரில் போராட்டம்!

Posted by - August 28, 2019
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் அரசபடைகள் நிலைகொண்டுள்ள மக்களின் காணிகளை நல்லிணக்க அடிப்படையில் விடுவிக்குமாறு வலியுறுத்தி மன்னாரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார்…
Read More