யாழ். பல்கலைக்கழக ஊழியர் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு!

Posted by - September 23, 2019
யாழ்.பல்கலைக்கழக ஊழியர் தொழிற்சங்க நிர்வாகிகளினால் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடந்த 20 ஆம் திகதி…
Read More

வடக்கு பாடசாலை வகுப்பு பிரிவுகளில்; 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக்கொள்ளக்கூடாது!

Posted by - September 23, 2019
வடமாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான அனுமதியினை கல்வியமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக மேற்கொள்ளவேண்டும் என்றும் ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் எக்காரணம் கொண்டும் 35
Read More

நாங்கள் வன்முறையை விரும்புபவர்கள் அல்லர் -சட்டத்தரணி சுகாஸ்

Posted by - September 23, 2019
நாங்கள் வன்முறையை விரும்புபவர்கள் அல்லர் என சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் கொலம்பே மேதாலங்காதர…
Read More

சட்டத்தரணி சுகாஸ் மீது தாக்குதல் – சட்டத்தரணிகள் பகிஷ்கரிப்பு!

Posted by - September 23, 2019
சட்டத்தரணி சுகாஸ் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெளத்த மதகுருவின்…
Read More

நீதிமன்றின் உத்தரவை மீறி தேரரின் உடல் நீராவியடி ஆலய வளாகத்தில் தகனம்!

Posted by - September 23, 2019
நீதிமன்ற உத்தரவையும் மீறி, முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில், தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டது. முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார்…
Read More

தமிழ் சட்டதரணிகளின் திறமையால் ஞானசர தேரர் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறியனார்.

Posted by - September 23, 2019
வட தமிழீழம் , செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலில் சிங்கள பிக்கு உடல் தகனம் செய்வது சம்மந்தமாக சட்டதரணி விஸ்வலிங்கம்…
Read More

தியாகி திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தி கிளிநொச்சியை சென்றடைந்தது

Posted by - September 23, 2019
தியாகி திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு வவுனியாவில் இருந்து பயணித்த பேரணி கிளிநொச்சிக்கு சென்றடைந்துள்ளது. கிளிநொச்சி பேருந்து நிலையத்திற்கு அருகாமையில்…
Read More

நீதிமன்ற உத்தரவினை பொருட்படுத்தாமல் பௌத்த மதகுருவின் உடலை புதைக்க நடவடிக்கை?

Posted by - September 23, 2019
நீதிமன்ற உத்தரவினை பொருட்படுத்தாமல் கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் புதைப்பதற்குரிய…
Read More

பிக்குவின் உடலை,நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்ய தடை-முல்லைத்தீவு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

Posted by - September 23, 2019
முல்லைத்தீவு நீராவியடி பிக்குவின் உடலை,நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்ய தடை உத்தரவிட்டுள்ள விதித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம்,தேரரின்…
Read More

பதற்றத்திற்கு மத்தியில் ஞானசார தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு வருகை!

Posted by - September 23, 2019
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு சென்றுள்ளனர். முல்லைத்தீவு…
Read More