செம்மலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம்!

Posted by - September 24, 2019
செம்மலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கபட்டது.   வவுனியா வீதி…
Read More

பௌத்த பிக்குகளால் அரங்கேற்றப்பட்டது இனப்படுகொலைக்கான அறிகுறியாகும் -விக்கி

Posted by - September 24, 2019
முல்லைத்தீவில் பௌத்த பிக்குகளால் அரங்கேற்றப்பட்டது இனப்படுகொலைக்கான அறிகுறியாகும் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்…
Read More

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் வாயில் கறுப்பு துணி கட்டி கவனயீர்ப்பு நடவடிக்கை

Posted by - September 24, 2019
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் வாயில் கறுப்பு துணி கட்டி கவனயீர்ப்பு நடவடிக்கைணை முன்னெடுத்தனர். அத்துடன், வடக்கு…
Read More

நீதிமன்ற தீர்ப்பையும் மீறி பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டது கவலையளிக்கிறது – சாந்தி

Posted by - September 24, 2019
நீதிமன்றத்தின் தீர்ப்பபையும் எதிர்த்து நீராவியடி பிள்ளையார் கோயிலின் தீர்த்தக்கேணிக்குள் பிக்குவின் உடல் எரிக்கப்பட்டது மிகவும் கவலைக்குரிய விடயம் என நாடாளுமன்ற…
Read More

சட்டத்தரணிகளின் பணிப்பகிஷ்கரிப்புக்கு கிழக்கிலும் ஆதரவு – முடங்கியது நீதிச் சேவை

Posted by - September 24, 2019
முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்களை நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தி வடக்கு மாகாண சட்டத்தரணிகள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு…
Read More

முல்லைத்தீவில் வீதி மறியல் போராட்டம்-படங்கள் இணைப்பு

Posted by - September 24, 2019
நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில், நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த மதகுருவின் உடல் தகனம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு…
Read More

தமிழினத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையின் வெளிப்பாடே செம்மலை அத்துமீறலாகும்-தமிழ் மக்கள் பேரவை

Posted by - September 24, 2019
தமிழினத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையின் வெளிப்பாடாகவே, நீதிமன்ற உத்தரவை இலங்கை பொலிஸாரின் துணையுடன் செம்மலையில் பௌத்த பிக்குவின் உடலை தகனம்…
Read More

பொலிஸாரை நீதியின் முன்னிறுத்துமாறு கோரி சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு!

Posted by - September 24, 2019
முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்குத் துணை நின்றபொலிஸாரை நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தி வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்று…
Read More

நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம்-நாளை கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு

Posted by - September 23, 2019
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாது பௌத்த பிக்குவின் உடலை பிள்ளையார் ஆலய கேணியில் தகனம் செய்ததற்கும் சட்டதரணிகள் மீது தாக்குதல் மேற்கொண்டமைக்கும்…
Read More

வயல் கிணற்றிலிருந்து ஒருவர் சடலமாக மீட்பு

Posted by - September 23, 2019
சாவகச்சேரி சரசாலைப் பகுதியில் உள்ள வயல் கிணற்றிலிருந்து இன்று காலை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். அதே இடத்தைச் சேர்ந்த 55…
Read More