நாயாறு வரலாறு தெரியாது ஞானசார தேரரும், எஸ்.பி.யும் பேசக் கூடாது!

Posted by - October 3, 2019
முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்தின் உண்மையான வரலாற்றை அறிந்துகொள்ளாமலே ஞானசார தேரரும், எஸ்.பி.திஸாநாயக்கவும் அங்கு
Read More

தமிழ் மொழி மூல ஆசியர்கள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - October 3, 2019
இலங்கை அதிபர் சேவை பிரமாணக் குறிப்புக்கு முரணானவகையில் விண்ணப்பம் கோரி நியமனம் வழங்கப்பட்டமைக்கு எதிராக அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட பாதிக்கப்பட்ட…
Read More

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு நால்வர் விண்ணப்பம்

Posted by - October 3, 2019
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு, எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதியுடன் விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நிறைவடையவுள்ள நிலையில்,…
Read More

வவுனியா ரயில் சேவைகளும் பாதிப்பு ; பயணிகள் அசௌகரியம்!

Posted by - October 2, 2019
ரயில்வே தொழிற்சங்கங்கள் 25.09  நள்ளிரவு முதல் தொடர் பணிபகிஸ்கரிப்பு காரணமாக  இன்றும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர். ரயில்வே…
Read More

இந்தியாவின் பகுதியாக இலங்கை இருந்திருந்தால் அடக்குமுறைகள் இல்லாது இருந்திருப்பார்களாம்!

Posted by - October 2, 2019
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருந்தால் நாங்கள் இன்று எதிர்கொண்டு வருகின்ற இன்னல்கள் ஒடுக்குமுறைகள் அடக்குறைகள் இல்லாது இருந்திருப்போம் என…
Read More

யாழில் காணாமலாக்கப்பட்ட சிறுவர்களை விடுவிக்குமாறு கோரி போராட்டம்!

Posted by - October 1, 2019
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் கல்வியாங்காடு பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை…
Read More

தமிழ் மக்கள் ஓரணியில் நிற்பதற்கான முயற்சியை தமிழத் தேசியக் கட்சிகள் முன்னெடுக்க வேண்டும்!

Posted by - October 1, 2019
தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் நிற்பதற்கான முயற்சியை தமிழத்தேசியக் கட்சிகளோ அல்லது தமிழ் மக்கள் சார்ந்து செயற்படுகின்ற பொது அமைப்புக்களோ…
Read More

கோட்டாபய ராஜபக்ஷ பெரும்பான்மையான சிங்கள வாக்குகளை பெறுவது உறுதி-விக்னேஸ்வரன்

Posted by - October 1, 2019
தமிழர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என சஜித் பிரேமதாச நினைப்பது தன்னைதானே ஏமாற்றிக் கொள்ளும் செயலுக்கு ஒப்பானது என வடமாகாண முன்னாள்…
Read More