மயானத்தில் இருந்து ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு

Posted by - October 6, 2019
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அலஸ்தோட்டம் பிரதேச மாயானத்தின் உள்ளே ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். மாயானத்தில்…
Read More

தேவாலயங்களில் மேப்பநாய் சகிதம் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கை!

Posted by - October 6, 2019
வவுனியாவில் உள்ள தேவாலயங்களுக்குள் இன்று (06.10) காலை மோப்பநாய் சகிதம் பொலிஸார் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்…
Read More

கட்டுப்பணம் செலுத்திய சிவாஜிலிங்கம்

Posted by - October 6, 2019
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவினை இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More

ஞானசார தேரர் காவியை கழற்றிவிட்டு சண்டித்தனம் செய்யட்டும் – செல்வம்

Posted by - October 6, 2019
ஞானசார தேரர் காவியை கழற்றிவிட்டு சண்டித்தனத்தைக் காட்டினால், அதற்கான பதிலைக் கொடுப்போம்” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சவால்…
Read More

வவுனியாவில் விஷேட அதிரடி படையினரின் கண்காணிப்பு,ரோந்து நடவடிக்கையால் மக்கள் பீதி

Posted by - October 5, 2019
வவுனியாவில் இன்று இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் தீவிரமாக தேடுதல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளமையால் மக்கள் பதற்றமான நிலையில் காணப்படுகின்றனர்.…
Read More

வவுனியாவில் நஞ்சு அருந்திய நிலையில் குடும்பஸ்தர் மீட்பு

Posted by - October 5, 2019
கனகராயன்குளம் குளத்து அலகரைப் பகுதியில் இருந்து நஞ்சு அருந்திய நிலையில் குடும்பஸ்தர் ஓருவர் மீட்கப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில்…
Read More

நிர்க்கதிக்குள்ளாக்கியுள்ள செஞ்சோலை பிள்ளைகள்!

Posted by - October 5, 2019
கிளிநொச்சி மலையாளபுரம்  கிராமத்தில் உள்ள செஞ்சோலை காணியில் குடியிருக்கும் செஞ்சோலைப் பிள்ளைகளை வரும் 15 ஆம்  திகதிக்கு முன் காணியை…
Read More

யாழ். மாவட்ட மீனவர்கள் இந்தியக் கடற்படையினரால் கைது

Posted by - October 5, 2019
கடற்றொழிலுக்குச் சென்றிருந்த யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் 18 பேர் நேற்று முன்தினம் அதிகாலை இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச்…
Read More

வவுனியாவில் புதையல் தோண்டிய இருவர் கைது

Posted by - October 5, 2019
நெடுங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐயன் கோவில் காட்டுப் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட இருவர் நேற்று நெடுங்கேணி பொலிஸாரால் கைது…
Read More

குச்சுவெளி கடலில் வெடிப்பொருட்கள் மீட்பு

Posted by - October 3, 2019
திருகோணமலை – குச்சுவெளி கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன. குறித்த கடற்…
Read More