தென் தமிழீழத்தில் முன்னாள் போராளி தற்கொலை.!

Posted by - November 29, 2019
ஆரையம்பதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.ஆரையம்பதி- செல்வா நகர்…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதறு தேங்காயல்ல தியாகத்தால் வளர்ந்த கட்சி – ஸ்ரீநேசன்

Posted by - November 29, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கைகளாலும், தியாகத்தாலும் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி. அது சிதறு தேங்காயல்ல. சிதறு தேங்காயை உடைத்துவிடலாம். ஆனால் தமிழ்த்…
Read More

வித்தியா கொலை வழக்கு – நாளை குற்றப்பத்திரம் வாசிக்கப்படவுள்ளது!

Posted by - November 28, 2019
யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கின் பிரதி வாதிகளுக்கு எதிராக நாளை குற்றப்பத்திரம் வாசிக்கப்படவுள்ளது. யாழ்.மேல் நீதிமன்ற…
Read More

முல்லைத்தீவு ஐயன்கன்குளத்தில், இடம்பெற்ற தாக்குதலில், உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவுகூரப்பட்டனர்(காணொளி)

Posted by - November 27, 2019
முல்லைத்தீவு ஐயன்கன்குளத்தில், இடம்பெற்ற தாக்குதலில், உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவுகூரப்பட்டனர்…….
Read More

மன்னார் ஆக்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில், கண்ணீருக்கு மத்தியில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் (காணொளி)

Posted by - November 27, 2019
மன்னார் ஆக்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில், கண்ணீருக்கு மத்தியில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம்…………….
Read More

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு(காணொளி)

Posted by - November 27, 2019
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு………………..
Read More

தடைகளையும் தகர்த்து கொட்டும் மழையிலும் யாழ். பல்கலையின் நினைவேந்தல்!(காணொளி)

Posted by - November 27, 2019
யா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் பல வழிகளிலும் தடைகளை ஏற்படுத்திய போதிலும்…
Read More